புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா

போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில் பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின்

பாரதிய ஜனதாவில் ரஜினி. விஜயகாந்த் அதிர்ச்சி. ஜி.கே. வாசன் உள்பட பல தலைவர்கள் ரஜினியுடன் இணைய அதிரடி முடிவு

வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக “சோ” அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை
ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. 
காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா–தே.மு.தி.க.–ம.தி.மு.க. ஓரணியில் திரள வேண்டும்: தமிழருவி மணியன் பேட்டி
காந்தீய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறியதாவது:–
தமிழகத்தில் நடந்து வரும் கச்சத் தீவு பிரச்சினை,
திரைத்துறையில் பெரும்பங்காற்றியவர் ஜெயலலிதா: ஜனாதிபதி பாராட்டு

சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது:-
16 மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் விடுதலையானார் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் முதல்–மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 
ஜெகன் மோகன் ரெட்டி முறைகேடாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 27–ந்தேதி கடப்பா தொகுதி எம்.பி.யான ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதா, அமிதாப், ஸ்ரீதேவி உட்பட 41 பேருக்கு பதக்கங்களை வழங்கினார் பிரணாப் முகர்ஜி
முதல்வர் ஜெயலலிதா உள்பட திரைத் துறையில் சாதனை படைத்த 41 பேருக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா பதக்கங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை தாக்கல்

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 24வது கூட்டத்தொடர் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் உலகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இலங்கையில் நடந்த ராஜபக்சே அரசின் மனித
விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவில் புலனாய்வாளர்களை புகுத்த கோத்தபாய திட்டம்
வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவிற்குள் அரச புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகளை இரகசியமான முறையில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது.
நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம் - இந்திய உதவிகள் இனி வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே சு.நாச்சியப்பன்
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்!- நாராயணசாமி நம்பிக்கை
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பார் என இந்திய மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி இன்று தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கை இராணுவ அச்சுறுத்தல்: கொமன்வெல்த் குழு கடும் சாட்டம்- [ பி.பி.சி ]
கடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையிலும் காணப்பட்டதாக, கொமன்வெல்த் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.
டுவிட்டரில் பதிலளிக்கும் ஜனாதிபதி மகிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், நியூயோர்க்கில் இருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்!- நாராயணசாமி நம்பிக்கை
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பார் என இந்திய மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி இன்று தெரிவித்தார்.
பலத்த சர்ச்சைகளின்  பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டமைப்பு கூட்டம் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுகாலை முதல் மாலைவரையில் தமிழரசுக் கட்சியின் யாழ் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிபெற்ற தோல்வியடைந்த அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

24 செப்., 2013

என்றும் உங்கள் நம்பிக்கைக்குரியவளாக இருப்பேன்- தமிழ் உறவுகளுக்கு நன்றி

நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்)இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடியதன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னைஉங்களுடைய பிரதிநிதியாக
த.தே.கூட்டமைப்பின் கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்ட போது முன்னால் விடுதலைபுலி உறுப்பினர் தயாமாஸ்டர் கலந்துகொண்டதன் நோக்கம் என்ன?
ஐ.நாவில் மகிந்த ராஜபக்ச உரை : துளைத்தெடுக்கும் இன்னர்சிட்டி ஊடகம் ! எதிர்ப்பினைக்காட்ட தயாராகும் தமிழர்கள் !
நியூ யோர்க் - ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்குபற்று வதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அமெரிக்க சென்றுள்ள நிலையில், ஐ.நாவுக்குள் இயங்கும் சுதந்திர ஊடகமாக
வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!
 
இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.
கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதிக்கு..! மற்றது பெண்ணொருவருக்கு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்ற போனஸ் ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ad

ad