-
19 அக்., 2013
18 அக்., 2013
ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் இந்திரராசா முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்
சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளாமல் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
வடமாகாண சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலில் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும்!– சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்
வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின் போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்!- உறுப்பினர் கமலேந்திரன
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வழிமுறையே வெற்றியளிக்கக் கூடியதென உணர்ந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி
17 அக்., 2013
16 அக்., 2013
ஆசிரமத்தில் சோதனை!
போலீஸ் வலையில் மீண்டும் நித்தியானந்தா!
நித்தியானத்தாவின் பிடதி ஆஸ்ரமத்தில் செவ்வாய்க்கிழமை காலை கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர். அப்போது நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் 70 குழந்தைகள் யார் யார் என கணக்கெடுத்தனர்
ஸ்கூலுக்குப்போற சின்னப் பசங்க, காலேஜுக்குப் போற டீன்ஏஜ் பசங்கன்னு பாக்கெட்டுல பேனா இருக்கோ இல்லையோ ஆனா ஜொள்ஃபோன்... ஸாரி செல்ஃபோன் இல்லாம இருக்காது! என்னதான் பள்ளி, கல்லூரிகளில் செல் ஃபோன் பயன்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் அண்ட் ரெகு லேஷன்ஸ் கொண்டு வந்தாலும் ஆசிரியர்களின் கண்ணுல ஆஃப்பாயில் போட்டுட்டு, செல்ஃபோன் யூஸ் பண்ற கில்லா டிப் பசங்க இருக்கத்தான் செய்யுறாங்க. ஆபாச படங்களை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)