புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013

muttam-987இன்று மாணவர்கள் சென்னையில் நடத்திய போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் ஆகும். நேரடியாக தமிழக மாநில அரசை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக சென்னை அண்ணா மேம்பாலம் சங்கிலியால் பூட்டப்பட்டு போக்குவரத்தை முடக்கினர் மாணவர்கள். இப்படியான போராட்டத்தை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை தமிழக உளவுத்துறை என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை பேருக்கு பணி இடமாற்றம் கிடைக்கப் போகிறதோ எனத் தெரியவில்லை.
 பொதுநலவாயத்தின் உதவியுடன் சித்திரவதை குறித்தே விசாரணை; மனித உரிமை ஆணைக்குழு கூறுகிறது
சித்திரவதைகள் தொடர்பில் மாத்திரமே பொதுநலவாயத்தின் உதவிகளைப் பெற்று  விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களுள் ஒருவரான இ.ஆனந்தராஜா யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.
வடக்குக்கான அதிகாரத்தை அர்த்தமற்றதாக்க அரசு சதி; முதலமைச்சர் குற்றச்சாட்டு
அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரை வடக்கில் குடி­ய­மர்த்­து­வ­தற்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தி­யி­லுள்ள மக்­களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­கரன் குற்றம் சாட்­டி­யுள்ளார்.
 
சம்­பவ இடத்­திற்கு நேர­டி­யாகச் சென்ற அவர் நிலை­மை­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,

இலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கை

இலங்கை அர­சாங்கம் போர்க் குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் மேல­திக முன்­னேற்­றத்தை காணத் தவறும் பட்­சத்தில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுக்க ஊக்­கு­விக்­கப்­போ­வ­தாக பிரித்­தா­னிய அர­சாங்கம் மீள வலி­யு­றுத்­தியுள்­ளது. 
பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பேஸ்புக் மூலம் ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

 
பிரித்தானியாவின் மிகப் பிரசித்தமான பிட்ஸலன் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 33 வயதான ஆசிரியையே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இரா­ணு­வத்தைத் தொடர்ந்தும் மாகாண த்தில் இருக்­க­விட்டு அதன் அர­வ­ணைப்பில் குளிர் காயலாம் என்று எண்­ணு­வது மடமை. விக்னேஸ்வரன் 
இது­வரை காலமும் அரச அதி­காரம், இரா­ணுவ பலம், அனு­ச­ரணைப் படையின் அட்­டூ­ழி­யங்கள் போன்­ற­வற்றின் உத­வி­யுடன் நடத்­தி­வந்த அரச நிர்­வா­கத்தை மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர். இரா­ணு­வத்தைத் தொடர்ந்தும் மாகா­ணத்தில்

அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு
என்னிடம் ஆதாரம் உள்ளது :
நடிகை எஸ்.ராதா புகாருக்கு பைசூல் பதிலடி

நடிகை எஸ்.ராதா, தன்னை பைசூல் திருமணம் செய்துகொள்வதாக கூறி, 50 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று இன்று சென்னை கமிஷனரிடம் புகார் கூறினார்.  நடிகை ராதா புகாரை, தொழில் அதிபர் பைசூல் மறுத்துள்ளார்.
இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும்என்னதான்பிரச்சனை?இருவரும் மீண்டும்பணியாற்றும் சூழல் இருக்கிறதா?

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது.
பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் மீது புதிய கொலை வழக்கு
பாகிஸ்தானில் அபோதாபாத்தில் ஒரு பங்களாவில் தங்கியிருந்த அல்கொய்தா இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் 2011–ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க சிறப்புபடையால் சுட்டுக் கொல்லப்பட்டார். 
சாவதை தவிர வேறு வழியில்லை!- ஓர் அகதியின் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
கேட்பதற்கு நாதியில்லை என்பதுபோல தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில், சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப்படுத்திய கொடுமை அரங்கேற்றியுள்ளது.

22 நவ., 2013

கிளிநொச்சியில் வலைப்பாடு கிராஞ்சி தேரவில் ஆகிய கிராமங்களில் 52 பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன கடந்த புதன் கிழமை
சிங்களத் தீவில் ஒரு சம்பிரதாய நாடகம் - டி.அருள் எழிலன்

நன்றி; ஆனந்த விகடன்: 27 Nov, 2013 
'தமில் சிங்கல முச்லிம் தென்சுரவ செயிய வெண்டாம்.’

'புலிக் கொசில் வ்ந்து போகும் மெக்கரோ, நீ சிறிலங்காவைத் தூண்டாடாதோ.’
இலங்கைக் கவிஞர் ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைது
இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று மாலை 5 மணியளவில்  கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார்.

கள்ளக்காதலனுடன் காமப்பசி : கணவனை கொல்ல
ஓடி ஓடி கூலிப்படையினருக்கு உதவிய கேவலப்பிறவி மனைவி!


 கள்ளக்காதலனுடன் காமப்பசியை போக்கி கொள்வதற்காக தாலி கட்டிய கணவனையே கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கிறார் ஒரு பெண்(?).   சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி

தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் :
 பழ.நெடுமாறன் குறித்த கலைஞர் பதில்

இன்னும் என்னென்ன நடக்குமோ; நடக்கட்டுமே!  என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டிருக்கும் கேள்வி - பதிலகள்  வடிவிலான அறிக்கை.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நீதிமன்றத்தில் சரண்
உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறு முகத்தின் மகள் மகேஸ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், சேலம் நீதிமன்றத்தில் வியாழக் கிழமை சரணடைந்தனர்.
48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு வரும் டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்தநிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, அவரது வீட்டில் நவம்பர் 16ஆம் தேதி ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் சந்தித்துப் பேசினார் என புகார் எழுந்தது.
காய்கறி வெட்டும் கத்தியால்கணவன்கழுத்தறுத்துக்கொலை :
கூலிப்படையினருடன் மனைவி கைது

 கள்ளத்தொடர்பை கண்டித்ததால் போதையில் தூங்கிய கணவனை, கூலிப்படையை ஏவி கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்துள்ளார். மதுரவாயலில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

கலைஞருவுடன் சோ சந்திப்பு



முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிழை கொடுத்தார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று(21.11.2013) கோபாலபுரம் இல்லத்தில் சோ நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ad

ad