புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2014

இலங்கையின் பந்துவீச்சில் சுருண்டது பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் ஆதிக்கம் மேலேhங்கியுள்ளது.
சர்வதேச விசாரணை கோரி கொழும்பு நகரில் போராட்டம்; இம்மாத இறுதியில் காணாமற்போனோரின் உறவுகள் களத்தில் குதிப்பு
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் காணாமற்போன ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப்பெண்கள் ஆகியோரை மீட்டுத்

கட்சி தலைமையை விமர்சித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் பதிலடி

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி. டெல்லி அமைச்சரவையில் தனக்கு பதவி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர், இன்று திடீரென முதல்வர் கெஜ்ரிவாலை விமர்சனம் செய்தார். 
பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. 7 தொகுதிகளில் வெற்றி பெறும்: வைகோ 


ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார். காலையில் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
கமலஹாசனுடன் இணைந்து நடிக்கும் கே.பாலசந்தர்

கே.பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் சமீபத்தில் ‘ரெட்டை சுழி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
மட்டக்களப்பின் சில பகுதிகளில் வெள்ள அபாயம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தீவிரம்
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வளிக்க கோத்தபாய திட்டம்? - என்னைக் கைது செய்தால் பின்விளைவுகளையே ஏற்படுத்தும்-அனந்தி
வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து, விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
south_sudan_ferry_003

படகில் தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலி.

சுவிஸ் தலைநகரில் செந்தமிழ் வழிபாட்டுத் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல் 


தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநிலத்தில் இன்று (14. 01. 2014) அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கப்பெருமான் எழுந்தருளி அருளாட்சிபுரியும் ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல்
ராஜ்யசபா தேர்தல் : அதிமுகவுக்கு 5 எம்.பிக்கள் வாய்ப்பு
6-வது உறுப்பினர் தேர்வில் இழுபறி
ராஜ்யசபா என்று அழைக்கப்படும் மாநிலங்கள் அவைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 238 உறுப்பினர்கள் அந்தந்த மாநில சட்டசபை உறுப்பினர்களால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை

மூத்த தமிழ்அறிஞர்களுக்கு முதல்வர் விருது வழங்குவார்: தமிழக அரசு

தமிழுக்கு தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப்பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றிட தகுதியான
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். 86 வயதாகும் இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார்.



23 ம் திகதி ஐப்பசி மாதம் 1928 ம் ஆண்டு காக்கிநாட மாவட்டத்திலுள்ள பெட்டபுரத்தில் பிறந்த அஞ்சலி தேவி, தனது 8வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். அவர் 'கொல்ல பாமா'
2013-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. 2013-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்
வம்பன் காட்டில் புள்ளிமான நாய்கடித்து குதறியது(படங்கள்)


புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த ஓராண்டாக புள்ளிமான் இருந்துள்ளது. இந்த புள்ளிமானை அடிக்கடி நாய்கள் விரட்டியுள்ளது. இதை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்  ஒரு புள்ளிமானை நாய்கள் கடித்து குதறி கொன்று போட்டுவிட்டு சென்றுவிட்டது. 

14 ஜன., 2014

லண்டனில் ஜெயவாணியின் தற்கொலையும் உறவினர்கள் அயலவர்களின் வாக்குமூலமும்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கடந்த 9ம் திகதி வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டு இருந்தனர்.
இந்த மரணங்கள் குறித்து ஸ்கொட்லன்ட்யாட்
இலங்கை சிறையில் இருந்து மேலும் 20 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை! இதுவரை 183 மீனவர்கள் விடுதலை
நேற்று திங்கட்கிழமை மட்டும் 163  தமிழக மீனவர்களை இலங்கைச் சிறைகளிலிருந்து  விடுதலை செய்துள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 20 தமிழக மீனவர்களை

உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரர் விருது ரொனல்டொவுக்கு கிடைத்துள்ளது 

இன்று இரவு சுவிஸ் சூரிச் இல் நடைபெற்ற பல்லூன் கே ஒரென்ஞ்ச் விருதுக்கான தெரிவு அறிவிப்பின் போது உலகின் முன்னால் சிறந்த உதைபந்தாட்டலர் பெலே  இனால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது

.உலகின் சிறந்த வீரர்களான பிரான்சின் ரிபெரி (பயெர்ன் மியூனிச்),போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட் ),ஆர்ஜெந்தினாவின் மெச்சி (பர்செலோனா ) ஆகியோருக்கிடையில் நடைபபெற்ற போட்டியில் ரொனால்டோ 2 வது தடவையாக  வெற்றி பெற்றுள்ளார் .2008 க்கு பின்னர் இந்த விருதை அறிவித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தனது செல்ல மகனுடன்  வந்து பெற்று சென்றார் . சிறந்த பயிட்சியாலராக ஒள்ளந்தை சேர்ந்த கடந்த வருட பயெர்ன்  மியூனிச் கழக  பயிற்ச்சியாளர் கிஞ்செஸ் உம சிறந்த வீராங்கனையாக ஜெர்மனியின் நதினாவும் தெரிவாகினர் .சிறந்த கோலை இங்கிலாந்துக்கு எதிராக 2012 இல் அடித்தமைக்காக ஸ்வீடன் வீரர் இப்ரமோவிச் தெரிவானார் 

13 ஜன., 2014

தமிழக மீனவர்கள 163 பேர் இன்று ஒரே நாளில் விடுதலை! - இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த
அம்மா’’வின் வார்த்தைகள்;
``அம்மா’’வுக்கே பொருந்தும்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ?எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம். 23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே

ad

ad