புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

மதுபோதையில்  மணமகன்: அட்சதை போட வந்தவர் மணமகனாகி மணப்பெண்ணை  கைப்பற்றினார் 

சேலம் மாவட்டத்தில் குடிகார மாப்பிள்ளையை தூக்கி வீசிய மணமகளுக்கு திருமணத்திற்கு வந்திருந்த நபர் ஒருவரோடு திருமணம் நடந்துள்ளது.
ஜெயலிதாவின் சாபத்துக்கு உள்ளான  விஜயகாந்த் தனிமரமாக நிற்க போகிறாரா ?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தேமுதிக உருவெடுத்தது. அ தி மு க வை எடுத்த எடுப்பிலேயே சட்டப் பேரவையில் எதிர்க்க புறபட்டு இப்போது  ,அ தி மு க இன் சாபத்துக்கு உள்ளாகி விட்டது போல தனிமரமாக நிற்ற்கும் நிலை .
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் 2500 கோடி ரூபா
ஶ்ரீலங்கன் விமான நிலையத்தின் வருடாந்த நட்டம் என 2500 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.2013ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுக்கான நிதியாண்டுகளுக்கான வருடாந்த நட்டம் 25000 கோடி ரூபாவாக இருக்கும் என சிவில் விமான சேவை அமைச்சர்
 இலங்கை முதல் இனிங்ஸில் 587 ஓட்டங்கள் : சங்ககார முச்சதம் 
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 587 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்; சாட்சியப்பதிவுகள் குறித்தும் கலந்துரையாடல் 
யாழ். மாவட்டத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
 இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை; அவுஸ்திரேலியா அறிவிப்பு 
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அழகிரியை சந்திக்கிறார் ஸ்டாலின்
திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 9ம் தேதி மதுரை செல்கிறார்.  அன்றைய தினம் மதுரையில் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்கிறார் ஸ்டாலின்.
 துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டி?
தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பணம் கட்டி விருப்ப மனு பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம் 2 தொகுதிகளையும் தக்கவைக்க தி.மு.க. மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரி விலக்கு கேட்டுவழக்கு:  ஐகோர்ட் நோட்டீஸ்

‘ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
’’நடிகர் உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை தயாரித்து உள்ளோம். இந்த
தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், அதிமுக புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. 
இதுதொடர்பாக அதிமுக தலைமை

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கனிமொழி-சரத்குமார்  திடீர் சந்திப்பு
மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழியை, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீர் வாபஸ்
கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றுவந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீரென நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அடுத்தகட்டப் போராட்டம் குறித்து இம் மாதம் 9-ஆம் தேதி முடிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள
பஞ்சாப் பொற்கோயில் மீதான தாக்குதல் - பிரித்தானியாவுக்கு தொடர்பு

1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.
இலங்கையின் மனித உரிமைமீறல்: சர்வதேச மன்னிப்பு சபைக்குச் சென்ற கமலேஸ் சர்மா
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதல்தடவையாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாலில் செட்டியை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது
படையினரின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சியில் அரசாங்கம்! தடயங்கள் அழிக்கப்படுவதாக அறிக்கை
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற  போர்க்குற்றங்களுக்கு  இலங்கை அரச படையினரே பொறுப்பு என்றும், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்த தீர்மானம் தோல்வி
அமெரிக்க இராணுவத்தை வன்னியில் நிலைநிறுத்த எடுத்தத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள அமெரிக்க பிராந்திய இராணுவ முகாமின் ஒரு குழுவினை வன்னியில் நிலைநிறுத்த வட மாகாணசபை நிர்வாகம் முயற்சித்துள்ளது.
பலூனின் சுதந்திரம்-ஆக்கம்: அ.பகீரதன்

காற்றடைக்கப்பட்ட பலூன் 
ஊசிக்காக காத்துக் கிடக்கிறது….

ஊசிகள் சில இன்னும்
தூண்டில் ஊசிகளாக 

புலம்பெயர் தமிழ் இன இளைய சமுதாயமே இதோ உங்களுக்கு ஓர் நற்செய்தி எண்கள் இணையத்தில் ஒரு செய்தியை நீங்கள் அழுத்திய பின்னர் வலப்பக்கத்தில் உள்ள மொழிபெயர்ப்பு அலகின் மூலம் உங்களுக்கு பரிச்சயமான வேறு மொழிகளில் இந்த செய்தியை மொழிபெயர்த்து படிக்க கூடிய வசதியை புதிதாக செய்துள்ளோம் உதாரணத்துக்கு அரபு ஆங்கிலம் பிரஞ்சு டொச் டச் ஹிந்தி ஆகிய மொழிகளின் ஆக்கம் இங்கே உள்ளன 
தந்தி தொலைக்காட்சி நடத்திய அடுத்த  இந்திய தேர்தல் பற்றிய  கருத்துக் கணிப்பு முடிவுகள் தமிழ்நாட்டில் பாரிய  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
தமிழ்நாட்டில் அ தி மு க வுக்கும் இந்திய அளவில் நரேந்திர மோடிக்கும் பாரிய செல்வாக்கு அலை வீசுவதாக தகவல்

1. அடுத்த பிரதமர் யார் ?
       நரேந்திர மோடி  77 வீதம்
       ராகுல் காந்தி 17 வீதம்

ad

ad