புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், அதிமுக புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. 
இதுதொடர்பாக அதிமுக தலைமை
அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களான ஏ.சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆகியோருடன் முதல் பேச்சுவார்ர்த்தை நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad