புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, தமிழக லோக்ஜனசக்தி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள லோக்ஜனசக்தி, சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு
மத்திய சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 26 பேர் கொண்ட 7வது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில்
சிங்களவர்களின் மதவெறியால், இலங்கைக்கு பாரிய நெருக்கடி. டெலிகிராப்பத்திரிக்கை 
இலங்கையிலுள்ள சிங்கள பௌத்த மதவெறிப்பிடித்தவர்களாலேயே, நாட்டுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதாக த கொழும்பு டெலிகிராப் குற்றம் சுமத்தியுள்ளது.
வெள்ளை வானில் இளைஞர் ஒருவர் கடத்தல்: புதுக்குடியிருப்பில் பதற்றம்
புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமான சட்டவிரோத ஆயுத களஞ்சியமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவராக வாஸ் குணவர்த்தன திகழ்கின்றார்.
நீதிக்குப் புறம்பான கைதுகளை நிறுத்து,எம் இனத்தை சீண்டாதே.வடமாகாண சபையில் போராட்டம்
வடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
யாழ். அச்சுவேலியில் வீடொன்றினுள் புகுந்த 5 அடி நீளமான முதலை
யாழ். அச்சுவேலி வடக்கு நாவற்காடு பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை புகுந்த சுமார் 5 அடி நீளமான முதலை அப்பகுதி மக்களால் மடக்கி பிடுக்கப்பட்டு தங்களிடம்

கடைசி கட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்த மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வழக்கம்போல கடைசி கட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்த மலிங்கா 4 விக்கெட்டுகளை
இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்டிர்லிங் அதிரடியாக அரைசதம் அடித்து உதவ, ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற குரூப் பி பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின.
கிளிநொச்சியில் இரு இளைஞர்களை தேடுகிறது இராணுவம்: தகவல் வழங்குபவர்களுக்கு 5 லட்சம் பரிசு
news
கிளிநொச்சி நகர் பகுதிகள் எங்கும் இரண்டு இளைஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என அறிவித்து இரு இளைஞர்களின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.


எனது கணவர் கடத்தி வருடங்கள் பல இன்று வரை தேடுகிறேன் கானவில்லை ஜனாதிபதி மகிந்தவையும் சந்தித்தேன் பலனில்லை என்ன செய்வது புரியவில்லை என்கிறார் சந்தியா எக்னலிகொட

எனது கணவர் தொடர்பில் அரசாங்கம் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு எனது கணவர் தொடர்பில் தகவல்களை திசை திருப்பப் பாற்கிறது என ஐ.நா கூட்டத்
கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக சாதிய அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணி அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாக கூட்டணியில் இருந்து
அனைத்துலக விசாரணைக்கான அதிகாரம் தனக்கு உள்ளதெனவும் கடத்தல்களை நான் அறிவேன்!விசாரணை செய்யும் அதிகாரம் எமக்கு உண்டு:  நவிப்பிள்ளை
கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில்

17 மார்., 2014

கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையமான என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது
இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
மாயமான மலேசிய விமானம் தாலிபான் பகுதிக்குள் சென்றதா?

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகள் வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது தெளிவாகி உள்ள நிலையில், அந்த விமானம் தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றிருக்கலாம்
தேர்தல் பிரசார அவசரத்திலும் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்திருக்கிறார்கள், அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் குமார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான குமாருக்கு வாக்கு சேகரிக்க கந்தர்வக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தில்  ஈடுபட்டிருந்தார் அமைச்சர் விஜய பாஸ்கர். கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்கோட்டை பகுதியில் பிரசாரம் முடித்து வந்திருக்கிறார்கள்.
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை : நெய்வேலியில் பதற்றம் - கல்வீச்சு-திருமா வை கோ கண்டனம் 
என்.எல்.சியில் தொழிலகப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி ஒருவர் பலியானார். சி.ஐ.எஸ்.எப் வீரர் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி சுரேஷ் என்பவர் பலியானார். 
ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன்: சீமான் 
நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது,’’கடந்த தேர்தலில் காங்கிரஸ்
தொண்டமானை இ.தொ.கா தலைவர் பதவியில் இருந்து வெளியேற்ற சதியா ?
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை அந்த பதவியில் இருந்து வெளியேற்றி விட்டு, அவரது சகோதரியின் மகனான ஊவா மாகாண அமைச்சர் செந்தில்

ad

ad