புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014


எனது கணவர் கடத்தி வருடங்கள் பல இன்று வரை தேடுகிறேன் கானவில்லை ஜனாதிபதி மகிந்தவையும் சந்தித்தேன் பலனில்லை என்ன செய்வது புரியவில்லை என்கிறார் சந்தியா எக்னலிகொட

எனது கணவர் தொடர்பில் அரசாங்கம் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு எனது கணவர் தொடர்பில் தகவல்களை திசை திருப்பப் பாற்கிறது என ஐ.நா கூட்டத் தொடர்பில் பங்கு பற்றி வரும் இலங்கையின் லங்கா இ நியூஸ் எனும் செய்தி இணையத்தின் ஆசிரியரும் கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான எக்னலிகொட மனைவி சந்தியா எக்னலிகொட 

ad

ad