புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

பிரித்தானிய தம்பதியை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பு
இலங்கை வம்சாவளியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!– விமல் வீரவன்ச

அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக வெளிநாட்டு தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல்



அழகிரி உறவு வை கோ வுக்கு நன்மையா 
அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பழைய பாடல் கேசட்டுகளுடன், மதுரையில் மு.க. அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் வைகோ. இது அழகிரி - வைகோ இடையே நடக்கும் இரண்டாம் சந்திப்பு.
 தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுகவை வீழ்த்த மு.க. அழகிரி திட்டமிட்டு உள்ளார். இதன் பொருட்டு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாடம்

புதுவையில் என்.ஆர். காங்கிரஸூக்கு புதிய நெருக்கடி: ஆதரவு தர தேமுதிக திடீர் மறுப்பு

Army checking

விடுதலைப்புலிகள் இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள் ? -விஜயகலா கேள்வி

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி!

pengal bech 03
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர்

மார்ச் 25-ல் சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே 17 இயக்கம் அறிவிப்பு!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் திணறல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு மிர்புரில் நடந்த (குரூப்2) லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்,

பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின


பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ

4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி

இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
India won by 7 wickets (with 2 balls remaining)





Pakistan won by 16 runs

பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு

பாராளுமன்றத் தெர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மிகவும் மெளனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார்

ரணில் ஆட்சி செய்திருந்தால் இன்று இரு அரசாங்கங்கள் இருந்திருக்கும்

ரணில் விக்ரமசிங்ஹ இதுவரை நாட்டை ஆட்சி செய்தால் பிரபாகரன் இன்றும் யுத்தம் புரிவார். இன்றேல் நாட்டில் இரு அரசாங்கங்கள் இருக்கும்.
அவ்வாறு இருந்திருந்தால் நாம் இன்று யாழ்ப்பாணம் போகவும் பாஸ்போர்ட் தேவையாகி இருக்கும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன

* பெண்கள் விடுதியில் சிரேஷ்ட மாணவர்கள் தகாத செயற்பாடு
* 8 மணிக்கு முன் மாணவர்களை வெளியேற உபவேந்தர் உத்தரவு
உபவேந்தர் ஹிரிதுபுரேகம
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கல்விப் பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாக
   

கோபி, அப்பன் இருவரையும் பிடிக்கவே வடக்கில் தேடுதல்கள்

 பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் புலிச்சந்தேக நபர்கள் செயற்பாடு
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘கோபி’ என்றழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயகம் மற்றும்

தமிழர்களுக்கு எதிராக நாம் யுத்தம் செய்யவில்லை; பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம்

களுத்துறை பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை
உள் விவகாரங்களில் சர்வதேசம்  தலையிடக் கூடாதென்பதற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
உதயன் -ஐக்கியம் உதைபந்து தொடர் இன்று ஆரம்பம்
 உதயன் குழுமமும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகமும் இணைந்து பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடத்தும் 7பேர் கொண்ட விலகல் முறையிலான

ad

ad