இசைஞானி இளையராஜா உலகில் 9 ஆவது இடத்தில் உள்ள இசையமைப்பாளர் – தரப்படுத்தலில் முடிவு
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக
ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின்
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
லண்டனின் இன்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின்
பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக தயாரித்த அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஜெனீவா மனித உரிமையாளர் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 21) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
இருவரும் கோபி பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் வேலை
ஜெனிவா பிரச்சினை திமிங்கிலத்திற்கும் நெத்திலி மீனுக்குமான போராட்டம்!- நிமால் சிறிபால டி சில்வா
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்தில் நடிகையை கட்டி அனைத்து முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,: மகளிர் அமைப்பு கண்டனம்
உத்தர பிரதேசத்தில் மீரட் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். தனது தொகுதி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், நக்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, ஹர்ப்பூரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது நக்மாவிடம், ஹாபுர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கஜ்ராஜ் சர்மா அத்துமீறி நடந்து கொண்டார். பொதுமக்கள் நிறைந்த கூட்டத்தின் நடுவில், நக்மா நடந்து சென்ற போது, சர்மா, நக்மாவை திடீரென கட்டி அனைத்து,
அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: ஜெயலலிதா பிரதமராகும் கனவு பலிக்காது: அன்புமணி ராமதாஸ் பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதனையொட்டி தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
புதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்?: பொ.ஐங்கரநேசன் கேள்வி
புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.