ஆண் புடையனை அடித்துக் கொன்றவரை பெண் பாம்பு பழி தீர்த்தது!- மாத்தளையில் சம்பவம்
ஆண் புடையன் பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில் அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை பிரதேசத்தில்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு- வைகோ வெளியிட்ட அறிக்கை விபரம்
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும்
தீர்ப்பு குறித்து பேரறிவாளனின் தாயார் கண்ணீர் பேட்டி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார்.
தஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மறியல் என்னுமிடத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் 8 வாக்குப்பதிவு எந்திரதில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய விரைவு நெடுங்சாலையின் நிர்மானப் பணிகள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெறுகின்றன
வடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்பட்ட நிர்மானப் பணிகள் தொடர்பாக சீன நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் நெடுங்சாலைகள், துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சின் செயலர் ரஞ்சித் பிறேமசிறி தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுதிக் கொண்டு மாணவர்களுடைய தங்குமிட அறைகளை சோதனை மேற்கொண்டுள்ளதுடன், விடுதிக்
ஐபிஎல் சீஸன் 7ல் இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கோல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 2 ரன் வித்தியாசத்தில்
இலங்கை சிறுமியின் ஓவியம் ஐநா அமைப்பில் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு
ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்திட்டத்துக்கான ஆசிய பசிபிக் பிராந்திய சிறார் ஓவியப்போட்டியில் இந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த எட்டுவயது மாணவியின் ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம்களை எதிர்த்த பொது பலசெனா இப்போது கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது தாக்குதல்
இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.
மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18-வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார்.