புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014


கோபி கோர்ட்டில் பிரேமலதாவிஜயகாந்த் ஆஜர்
பாராளுமன்ற தேர்தலை அடுத்து ஈரோடு மாவட்டம் கோபியில் கடந்த 14–ந்தேதி பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு அபராதம்!


சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை 2வது நாளும் சசிகலா தரப்பினர் துவங்கவில்லை. இதனையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து 
திருப்பூர் சி.சிவசாமி நீக்கம்!

திருப்பூர் அதிமுக முன்னாள் எம்.பி., சி.சிவசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா  வெளியிட்டார்.

ராஜபக்சேவுக்கு விருந்தளிக்கிறார் மோடி
 வரும் 26ம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடி, விழாவிற்கு வருகை தரும் ராஜபக்சே உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின்
நினைவு தினங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் நினைவுகளை அழித்துவிட முடியாது - அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 
நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை
தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரரின் சடலம் காரைதீவில் மீட்பு 
அம்பாறை, காரைதீவு படை முகாமில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
news
இந்திய மீனவர்கள் ரோலர் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை அழித்தல், அத்துமீறிய காணி சுவீகரிப்பு, மீனவர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்காமை போன்றவற்றை கண்டித்து கையெழுத்து வேட்டை மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரால் மே மாதம் 3௦ ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை
இலங்கையிலும் புதிய விண்கல் பொழிவு நாளை
news
 புதிய விண்கல் பொழிவு ஒன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு நாளைய  தினம் உலகவாசிகளுக்கு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 
டெல்லியை வீழ்த்தி மும்பை அசத்தல் வெற்றி 
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி களதடுப்பை தேர்வு செய்தது.
நைஜீரியாவில் 300 மாணவிகள் கடத்தல் விவகாரம்: \'போகோ ஹாரம்\' பயங்கரவாத அமைப்பாக ஐநா அறிவிப்பு 
நைஜீரியாவில் 300 பாடசாலை மாணவிகளை கடத்திய போகோ ஹாரம் அமைப்பு, அல் கொய்தா அமைப்புடன் இணைந்த பயங்கரவாத அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

23 மே, 2014

ஐ பி எல் நிலை 
மீதம் இருக்கும்  கடைசி  ஆட்டங்கள் 
சனி      -சென்னை -பெங்களூர்     ,         கல்கத்தா -ஹைதராபாத் 
ஞாயிறு   -பஞ்சா -டெல்லி     ,    மும்பை - ராஜஸ்தான் 
மும்பை  15 ஓட்டங்களால் டெல்லியை  வென்றது

Mumbai T20 173 (19.3/20 ov)
Delhi T20 158/4 (20.0/20 ov)
Mumbai T20 won by 15 runs







கனடிய ஒன்றாரியோ நெடுஞ்சாலைகளில் வேகத்தை அதிகரிக்கும்படி பரிந்துரை - 
ஒன்றாரியோவின் பெரும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிப்பது வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் வழிவகுக்கும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத்
நாமலுக்கு “twitter” இல் அவமானம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப செயலாளர் பதவிக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டமை சம்பந்தமாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தமது twitter பக்கத்தில் தெரிவித்து

 நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவெற்றி பெற்று மோடி வரும் 26ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.




13-ஆம் தேதி... காலை 9 மணி. ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் ஏரியா. பகலில் கொலை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் துளியும் இல்லாத நான்கு பேர் இரண்டு டூ வீலர்களில் வந்து



""ஹலோ தலைவரே... …  தோல்வியடைந்த தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா, கலைஞர் சமாதானம்னு இன்னமும் சாஃப்ட்டான டீலிங்க் தான். ஆனா, ஜெயிச்ச அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் நீக்கம்னு அதிரடி ஆக்ஷன் ஆரம்பமாயிடிச்சே!'' 

ன்புள்ள கழகத் தொண்டனே!

உன்னைப்போலவே நானும் தி.மு.க உடன்பிறப்புதான். உன் மனசிலே என்ன இருக்குதோ அதுதான் என் மனசிலும் இருக்குது. அதை யெல்லாம் எப்படி சொல்லுறதுன்னு உன்னைப் போலவே நானும் திணறிக்கிட்டுத்தான் இருந்தேன்





""முக்கால் நூற்றாண்டுகால பொதுவாழ்வு அனுபவத்தினால் வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக ஜீரணிக்கக்கூடியவர் கலைஞர். ஆனால், மு.க.ஸ்டாலினால் அவ்வளவு எளிதாக இந்த தோல்வியை எடுத்துக்கொள்ள முடியவில்லை. 15
உலகம் முழுவதும் கோச்சடையான் உற்சாக வரவேற்பு
இன்று ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் திருவிழா தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் கோச்சடையான் உலகம் முழுவதும் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ad

ad