புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2014

வெற்றி வாகை சூடியது சிவன் 
கைதடி மேற்கு சனசமூக நிலையத்தின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குமரன் விளையாட்டுக் கழகம்
91 பந்துகளில் 295 ஓட்டங்கள்: சாதனையில் இலங்கை வீரர்
அயர்லாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இலங்கையை சேர்ந்த ராய் சில்வா என்ற வீரர் 91 பந்துகளில் 295 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்து நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கிலெண்டர்

வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர் சுட்டிக்காட்டு 
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பான் கீ மூன் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன், சகல

17 ஜூன், 2014

இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல - கும்புறுகமுவே வஜிர தேரர்
news
இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்
உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு அமைதியாக வாழும் உரிமை நாட்டில் வாழும் சகலருக்கும் இருக்க வேண்டும் 

இளம்பெண்ணை வைத்து நிர்வாண பூஜை நடத்திய ஜெ.,பேரவை செயலாளர் கைது
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் கடலுக்கு நடுவே உள்ள நவகிரகங்களை வழிபட ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சென்னை தூதரகம் முற்றுகை

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் புத்த மதத்தினரால் தாக்கப்பட்டனர். அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன.


இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் பொதுபலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம்களின் சொத்துக்களை தொடர்ந்து சேதப்படுத்தியும், வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றது. வன்முறையில் ஈடுபட்டு வரும் பொதுபலசேனாவை தடைசெய்து இலங்கையில் அமைதி நிலவச் செய்ய வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அளுத்கம சம்பவங்கள்: கிழக்கு மாகாண சபையில் அமளி-அமர்வுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் விசேட உரையாற்ற அனுமதி கோரப்பட்டதால்,கிழக்கு மாகாண சபையின் கூட்டம் மூன்று

இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்: இந்திய அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
இலங்கை வாழ் இஸ்லாமிய சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

68 கோடி ரூபா போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் புலிகளின் முக்கிய உறுப்பினர் - பொலிஸார்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 68 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய

வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களே எம்மை தாக்கினர்: தர்கா நகர் வாசிகள்
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தர்கா நகர் வாசிகள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அந்நகரை சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய அமெரிக்க அணி 30 செக்கனில் கோலடித்து  சாதனை 
ஆரம்பமாகி உள்ள கானா எதிர் அமெரிக்க போட்டியில் அமெர்க்க 30 செக்கனிலேயே ஒரு கோலை  போட்டு அசத்தி உள்ளது.ஜப்பானில் நடந்த போட்டியில் துருக்கி தென்கொரியாவுக்கு எதிராக 17 செக்கனில் கோல் போட்ட சாதனை இன்னமும்  முறியடிக்கப்டாமல் உள்ளது அமெர்க்க அணியின் பயிட்சியாலராக  முன்னால் ஜெர்மனி  நட்ச்சத்ரியா வீரர் ஜோர்க் கிளின்ஸ்மன் உள்ளார் .கெர்மானிய அணியில் ஆடும் போடேங் இன் சகோதரர் கெவின் பிரின்ஸ் போடேங் காண அணிக்காக விளையாடி வருகிறார்.இதே போன்று கடந்த முறையும் காணவும் ஜெர்மனியும் ஒரே குழுவில் இருந்தது.ஜெர்மனி காண போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்ததும் அற்புதத்தைக் காணலாம் 

Germany20Berlin
தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல்.

அளுத்கம : பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதை..
சிறீலங்காவில் முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு அரசு பாரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.மே 18 இற்கு பிறகு சிங்களத்தின் இலக்காக முஸ்லிம்கள் மாறியிருந்தது ஒன்றும் பரமரகசியமல்ல.. படிப்படியாக முஸ்லிம்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வு, பொருளாதாரத்தை இலக்கு வைத்து
சுவிசில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை  அங்குரார்ப்பணம் 

நேற்றைய தினம் 15.06.2014  ஞாயிறன்று மாலை 6 மணியாளவில் சூரிச்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றுகூடி நிகழ்த்தபட்ட இந்த  கூட்டத்தில் சுவிட்சர்லாந்துகான பழைய மாணவர் சங்க கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது .ஏற்கனவே இந்த பாடசாலை மீது அக்கறை கொண்ட இவர்கள் பெருந்திரளான நிதிப்பங்காளிப்பை செய்து இந்த பாடசளைக்கான பல தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும் நேற்றைய தினம் சம்பிரதாய முறைப்படி மேற்படி நிகழ்வை சிறப்புற செய்திருந்தனர் .சுவிஸ் கிளையின் அங்குரார்ப்பணத்தோடு அதன் புதிய நிர்வாக சபையும் ஏகமனதாகவே  தெரிவானது குறிப்பிடத்தக்கது.இளைய ,இடைக்கால முதிய தலைமுறையைச் சேர்ந்த பலர் ஒன்றாக சங்கமித்திருந்தமை சிறப்பானதாக அமைந்தது எதிர்கால திட்டங்கள்.சங்கத்தின் நடைமுறை ஒழுங்குகள்,உட்ட பல்வேறு விடயங்கள்  ஆலோசிக்கப்ட்டு 10 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது .

நிர்வாக சபை 

தலைவர் -குமாரசாமி சுரேஷ் 
உப தலைவர் - சுப்பிரமணியம் சண்முகநாதன் 
இணைச்செயலாளர்கள் -வில்வரத்தினம் பகீரதன், தர்மபாலன் பார்த்திபன் 
பொருளாளர் -இராசமாணிக்கம் ஸ்ரீஸ்கந்தராசா 
உபபொருளாளர் -நவரத்தினம் சிவானந்தன் 

நிர்வாக உறுப்பினர்கள் - நாகலிங்கம் திருஞானமூர்த்தி (சூரிச் பொறுப்பளார் )
                                        சிவசம்பு சந்திரபாலன் (பேர்ண் ,ஊடகப் பொறுப்பாளர் )
                                         நாகராசா ஜெயக்குமார் 
                                          பரநிருபசிங்கம் ராஜகோபால் 
                                          கணேசு பேரின்பநாதன் 
ஆலோசகர்கள் -இராசமாணிக்கம் ரவீந்திரன் 
                         சுப்பிரமணியம் புவனேந்திரன் 
                         துரைராசா சுரேந்திரராசா 
                         அரியபுத்திரன் நிமலன் 
                         
வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா எதிர்வரும் 21ல் 
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் முதல் முறையாக மாகாண அபிவிருத்தியில் மக்களின் 'பாரம்பரியங்களையும்,கலை,கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தின் பட்டம் ஏற்றும் விழா 21.06.2014 அன்று யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக
வடமாகாண சபையை முடக்க அரசு தீவிர முயற்சி - வடமாகாண விவசாய அமைச்சர் 
தமிழ் மக்களுக்கும், வடக்கு மாகாண சபைக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று சர்வதேசத்துக் குக் கூறும் இலங்கை அரசு, நடைமுறையில் தமிழ் மக்களின்
அளுத்கம சம்பவத்திற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவிபிள்ளை 
அளுத்கம வன்முறை சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்

ad

ad