அறந்தாங்கி: +2 மாணவியுடன் கண்டக்டர் தூக்கு போட்டு தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆனைகட்டிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நீலகண்டன்(வயது 21). இவர் பேராவூரணியில் இருந்து ரெட்டைவயல் வழியாக ஜெகதாபட்டினம் செல்லும் தனியார் பஸ்சில்