புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014

ஈழத்தமிழனே எழுந்து வா 
சுவிஸ் பெர்னில் இன்று கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு 
23 ஜூலை புதனன்று மாலை 15.00 மணி முதல் 15.00 வரை 
Helvetiaplatz 4 .Bern (Autobahnத Thun Interlaken எடுத்து Ostring பேரன் வெளியேறி Bern Zentrum நோக்கி வர 7 நிமிட ஓட்டம் )
தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு; நெல்லியடியில் சம்பவம் 
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
அரசையும் இராணுவத்தினரையும் விசாரிக்க அனுமதி கோரியுள்ளோம்; ஜனாதிபதி நியமித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கருத்து 
இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்த ஐ.நா. நிபுணர்
மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் : யாழில் கையெழுத்து வேட்டை 
news
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
 
இதன் போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ் ,முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டம் 
 பயங்கரவாத நடவடிக்கைகளினால் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெறும் வகையில் புதிய சட்ட மூலமொன்று
சர்வதேச மயமாக்காது பிரச்சினைக்குத் தீர்வு; ஆலோசனை கூறுகின்றது இந்திய அரசு 
இலங்கை அரசுக்கும், தமிழர்களுக்குமான பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதனை சர்வதேச மயப்படுத்தப்படுவதற்குப்
news
அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற தமிழ்த் தின நாடகப்போட்டியில் சுன்னாகம் ஸ்கந்த வரோதயக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.


மர்மமுடிச்சு  எனும் இந்த நாடகத்தை நாடகமும்
காணிகளை மீட்டுத் தருமாறு உரிமையாளர்கள் முறைப்பாடு; நேற்று மனித உரிமை ஆணைக்குழுவில் பதிந்தனர் 
கீரிமலையில், உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியேயுள்ள தமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்ய முயன்ற
குழந்தை பெற்று 20 நாட்கள்தான்… 12 பேரால் பலாத்காரம்
உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்று 20 நாட்களே ஆன பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

பாடலாசிரியர் வைரமுத்து உடல்நிலை சரியில்லாமல் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்

கொழும்பிலேயே அதிகளவில் ஏழைகள் இருக்கின்றார்கள்: அமைச்சர் தினேஷ் குணவர்தன

இலங்கையில் கொழும்பின் வடக்கு தொகுதியிலேயே உயர்கல்வியை பெற முடியாத பிள்ளைகள் அதிகளவில் இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்

பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கும் பிரதியமைச்சர்

பாலியல் வல்லுறவுச் சம்பவம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கனிய

தடுத்து வைக்கப்பட்ட இலங்கை அகதிகளை அணுக இந்தியா கோரிக்கை
அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது

மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய ஒளியைப் பார்க்கும் தஞ்சக் கோரிக்கையாளர்கள
நடுக்கடலில் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்

சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசின் ஊதுகுழல் -சம்பந்தன் 

பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

22 ஜூலை, 2014


இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்
இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செய்மதி தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்தி வந்தவர் கைது
சட்டவிரோதமான முறையில் செய்மதித் தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசா நகரமே பற்றி எரிகிறது: தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் - ஒபாமா வேண்டுகோள்
 பாலஸ்தீனத்தில் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குலில் பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது. இரு தரப்பிலும் போரை நிறுத்த முன்வர வேண்டும் என அமெரிக்க

சசிகலாவின் பழைய சொத்துகள் 84.90 லட்சத்திற்கு விற்பனை:
வக்கீல் பி.குமார் வாதம்
 சசிகலாவுக்கு சொந்தமான பழைய சொத்துகளை ரிவர்வே  ஆக்ரோ பாரம் நிறுவனத்திற்கு ரூ.52 லட்சத்திற்கும் மெடோ ஆக்ரோ  பாரம் நிறுவனத்திற்கு ரூ.32 லட்சத்து

சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் முழுவதும்திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்!சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயகுமார்,

ad

ad