இன்று யாழ்.ராஜா திரையரங்கில் வெகு கோலாகலமாக வெளியிடப்படுகிறது 'மாறு தடம்'. வாழ்வின் எல்லைகளைத் தேடி ஓடிய மனிதர்களின் வாழ்க்கைத்தடம் 'மாறு தடம்'. போட்டிகள் நிறைந்த உலகில் புலம்மாறிப் போனவரின் போட்டித் தடம் 'மாறு தடம்'. இது உங்களின் தடம் உறவுகளே! காணத்தவறாதீர்கள்.
ஆகா, ஓகோவெனப் பேசப்படும் இலவச ஆடு வழங்கும் திட்டம், எப்படி யெல்லாம் ’பிரமாதமாக’ செயல்படுத்தப் படுகிறது என்பதை முன்னரே நக்கீரனில்
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை, கட்சிப் பிரமுகர்கள் 33 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தி.மு.க., மாஜி மந் திரியும் மா.செ.வுமான
"அதையெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க. சட்டம்-நீதி இதையெல்லாம் எப்படி சமாளிக்கணும்னு அவங்களுக்குத் தெரியும். இந்தக் கேஸிலும் நல்ல வக்கீல்களை வச்சி சமாளிச்சிடுவாங்க' என்பதுதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்
என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம்! கலைஞர் பதில்!
திமுக தலைவர் கலைஞர் 24.07.2014 வியாழக்கிழமை கட்ஜு என்பவர் நீதிபதியா? அல்லது நீதி பாதியா? என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.