புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014


இளவாலை பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்! 7 பேர் காயம்
யாழ்ப்பாணம் இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவருகிறது.
கால்பந்தாட்ட போட்டியொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad