புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

காதலனுடன் சென்ற சிறுமி 7 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை 
கொழும்பு தெமட்டகொடை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியின் ஏழாவது மாடியிலிருந்து  குதித்து 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளர்.

காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம் 
காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
 
எனது கணவரை ஒரு முறையாவது காட்டுங்கள்;மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி உருக்கமாக வேண்டுகோள்
எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான்  வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான்  இராணுவம் எனது கணவரை
மத்­திய அரசின் அழுங்குப் பிடியை ஆட்டம் காண­வைத்த தமிழ்­நாடு-ஹரிகரன் 
இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில், மாநி­லங்கள் தலை­யீடு செய்­யவோ, அழுத்­தங்­களைக் கொடுக்­கவோ முடி­யாது என்ற, பா.ஜ.க. அர­சாங்­கத்தின் அழுங்குப் பிடியை ஆரம்­பத்­தி­லேயே ஆட்டம் காண
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓர் பயங்கரவாதியல்ல- சமசமாஜ கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் 
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓர் பயங்கரவாதியல்ல என லங்கா சமசமாஜ கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இளம் கிரக்கெட் வீரர் ஒருவர், கிரிக்கட் சபை பெண் அதிகாரியுடன் ஹோட்டெலில் உல்லாசம் 
நேற்று காலியில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தடை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பெயர்  பட்டியலில் இருந்து மூவரின் பெயர் மீளெடுப்பு 
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவோர் என கூறி பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் இருந்து மூவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

மல்லாவியில் தீ விபத்து 
 மல்லாவி நகர்ப் பகுதியில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளன. 
 
கடற்படையே எங்கள் உறவுகள் காணாமல் போவதற்கு காரணம்; 99 வீதமானவர்கள் குற்றச்சாட்டு 
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் 6ஆவது விசாரணை அமர்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த 3தினங்களாக நடைபெற்று வருகின்றது.

யாழ். மணிக்கூட்டு கோபுரத்துக்கு தமிழ் மன்னர்கள் மூவர் இன்று வருகை 
யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
ரங்கன ஹெராத் அபாரம் - பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை 
கால்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளான இன்று சற்றும் எதிர்பார்க்க முடியாத வகையில் பாகிஸ்தானை இலங்கை வெற்றி பெற்றது.

10 ஆக., 2014

சுவிஸ் தமிழர் விளையாட்டு விழாவில் 35 வயதுக்கு மேல் அணியில் வெற்றி பெற்ற சிட்டி பாய்ஸ் அணி 
சுவிசில் நடந்த தமிழர் விளையாட்டு விழாவில் தமிழீழக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ் தமிழர் எப் சி 93 

நேற்று நடைபெற்ற போட்டிகளில் பெரியோருக்கான உதைபந்தாட்ட சுற்றில் சுவிசின் தரவரிசை முதல் ஆறு கழகங்களும் பிரான்சின் 5 கழகங்களும் ஹோலண்டின் 2 கழகங்களும் ஜேர்மனி இங்கிலாந்து டென்மார்க் இல் இருந்து  கழகமும் பங்கு பற்றின . காலிறுதி ஆட்டத்துக்கு சுவிசின் யங் ஸ்டார்.இளம் சிறுத்தைகள் புளூ ஸ்டார் ஆகியன மட்டும் முன்னேறி  தொடர்து நுழைய முடியாமல்  வெளியேறின இறுதியாட்டத்தில் பிரான்சின் தமிழர் 93 டென்மார்க் செலேக்சனை 3-1 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது 

சுவிஸ் தமிழர் விளையாட்டு விழா இன்றைய முடிவுகள்
U 21 Thamilar Vilaiyaddu Vila

Final
Holland Selection  vs Royal Swiss 2-1

1.Holland Selection
2.Royal
3.ilamsiruthaikal 17

Halbfinal
Royal vs Ilamsiruthaikal 17  2-0
Holland Selection vs Cityboys
இரான் விமானம் விழுந்து நொருங்கியது; 48 பேர் பலி:-
இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொருங்கியுள்ளது.48 பேர் பலி 

குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இரானின் அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றின் உதவி நாடப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றிற்கு சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் செப்டம்பர்
“சர்வதேச புலிகள் மத்தியில் புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை” கரிகரன் 
இலங்கை அரசாங்கம் பாரிய இரு தவறுகளை புரிந்துள்ளது - கேர்ணல் ஹரிகரன்:-
தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்காதது. மனித உரிமை மீறல்கள் யுத்தக்குற்றங்கள் குறித்த வெளிப்படையான

பொது பல சேனாவிற்கு எதிராக பொது முன்னணியொன்றை உருவாக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள்

பொது பல சேனாவிற்கு எதிராக பொது முன்னணியொன்றை உருவாக்குவது குறித்த முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். பொதுபல சேனாவின்
ம தி மு க , மத்திய அரசுக்காக  பேசுகின்ற  ஆதரவை விலக்குமா
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டது
நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள கத்தி திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ad

ad