இலங்கை அகதிகள் முகாமில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த
மாணவர்களுக்கு பாராட்டு விழா
மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாக குழுவினரால் மூன்றாம் ஆண்டு கல்விபரிசளிப்பு மிகச்சிறப்பாக சனிக்கிழமை நடைபெற்றது