புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014


இலங்கை இளம் கிரக்கெட் வீரர் ஒருவர், கிரிக்கட் சபை பெண் அதிகாரியுடன் ஹோட்டெலில் உல்லாசம் 
நேற்று காலியில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போட்டி நடைபெற்ற காலத்தில்  குறித்த இளம் வீரர், பெண் அதிகாரி ஒருவருடன் தங்கியிருந்த ஹோட்டலில் இரவைக் கழித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கிரிக்கெட் சபையின் பெண் செயலாளர் ஒருவரே இவ்வாறு, இளம் வீரருடன் தவறாக கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலி ஹோட்டலில் வைத்து இருவரும் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிரேஸ்ட வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயலாளர் இங்கிலாந்து, டுபாய் போன்ற சுற்றுப் பயணங்களுக்கும் சென்றுள்ளாகவும் காலி கிரிக்கெட் மைதானத்தில் குறித்த செயலாளருக்கு எவ்வித பணிகளும் ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
மழை போட்டிக்கு குறுக்கீடு செய்யக் கூடும் என்ற அச்சம் நிலவிய தருணத்தில் எட்டு பந்துகளில் 11 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட கித்ருவான் விதானேகேயே இவ்வாறு, பெண் செயலாளர் ஒருவருடன்  தவறாக கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் செயலாளர் குறித்த வீரரின் அறைக்குச் செல்வதனையும் வெளியேறுவதனையும் சீ.சீ.ரீ.வி கமெரா காட்சிகளை பரிசீலனை செய்வதன் கண்டறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ad

ad