புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு: தவராசா 
news
 வடக்கு மாகாண ஆளுநரை மாற்றுவது தொடர்பில் சரியான ஆதாரங்களை ஆளும்கட்சி முன்வைக்குமாக இருந்தால் அதற்கு தாமும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெறமாட்டோம் ; முதலமைச்சர் சி;வி 
 தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ
புலிகளால் ஆபத்து மகிந்த பரப்புரை
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளதாக ஜனாதிபதி மகிந்த
கூட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கு நான் மட்டும் பொறுப்பல்ல - டக்ளஸ்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்ட மைக்கு நான் மட்டும் பொறுப்பு அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 
தமிழின அழிப்பினை சான்றுகளோடு பதிவு செய்துள்ள பெரும் ஆவணம் கனேடிய மண்ணில் அறிமுகம்
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரின
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு அவைத்தலைவர் பதிலடி
வடமாகாண சபைக்கு இலங்கை மத்திய அரசாங்கம் மற்றைய மாகாணங்களை விடவும் அதிகளவு நிதியினை ஒதுக்கியதாக மாகாணசபையின்
விடுதலைப்புலிகள் தீவிரவாதமே: குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் தமிழர் முன்னேற்றப்படை

விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று கூறிய குஷ்பு வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழர் முன்னேற்றப்படை அறிவித்துள்ளது.
அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு பேர் மைத்திரி பக்கம் தாவினர்
வலப்பனை பிரதேச சபையின் தலைவர் ஜகத் குமார சமரசேன, பிரதேச சபை உறுப்பினர் ஜயந்த குலரத்ன, ஹிக்கடுவ பிரதேச சபை
சென்னை தோல்வி .3-3 சமநிலை நீடிக்க மேலதிக நேரம் 30 நிமிடங்களில் கேரளா 1  கோல் போட்டு 4-3 என்றரீதியில்  வெற்றி பெற்றது 
 
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 2–வது அரைஇறுதியில் சென்னை அணி ஜெயித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. கோல் வித்தியாசத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் இறுதிவாய்ப்பை தட்டிச் சென்றது.
கால்பந்து திருவிழாமுதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெ
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
மைத்திரிக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை!- ஜனாதிபதி மஹிந்த
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக
கண்டியிலிருந்து யாழுக்கு கடுகதி ரயில்
கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடுகதி ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர்
பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த பிரபல நடிகரின் தந்தை

னையில் நடிகர் கரணின் 90 வயது தந்தை பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் - 141 பேர் பலி தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.
அம்மாவைத்தராவிட்டால் நான் தற்கொலை செய்வேன் மகளின் கதறல்; இராணுவத்திற்கு எதிராகவே அதிக குற்றச்சாட்டு 
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் இருவர் இன்று இரகசிய சாட்சியமளித்தனர்.
அபார வெற்றியுடன் விடைபெற்றனர் சங்கா, மஹேல 
இங்கிலாந்துக்கு எதிராக ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 48 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பாதர் பிரான்சிஸ்சுடன் எனது கணவரும் சரணடைந்தார்; தளபதி இராகுலனின் மனைவி சாட்சியம் 
வட்டுவாகலில் பாதிரியார் பிரான்சிஸ்சுடன் இராணுவத்திடம் சரணடைந்த எனது கணவரை இன்று வரை காணவில்லை என இம்ரான்பாண்டியன்

16 டிச., 2014


ராணுவம் எங்கள் குடும்பத்தை தாக்கியதை உணர்த்தவேராணுவம் நடத்தும் பள்ளியை தாக்கினோம்: தலிபான் தீவிரவாதி
பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும்  பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை சிறைப்பிடித்தனர். தீவிரவாதிகளிடமிருந்து
பாகிஸ்தானில் பாடசாலைக்குள் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு ; 100 மாணவர்கள் சாவு (இரண்டாம் இணைப்பு) 

பாகிஸ்தான் இராணுவ பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டக்ளசின் ஆட்கள் தாக்கியதில் இருவர் காயம் 
 யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்

ad

ad