தமிழ் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரச புலனாய்வினர் வகுத்த திட்டம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என்ற பெயரில் மக்களைக்குழப்புகின்ற கைங்கரியத்தை புலனாய்வாளர்கள் தற்சமயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக தங்களால் உருவாக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தை அச்சிட்டு இலங்கைத்தமிழரசுக்கட்சி எனவும் பெயரிட்டு ஜந்தே நிமிடங்கள் ஒதுக்குங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முன்பாகவே எம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள் தேர்தலைப்பகிஸ்கரிப்போம் வாக்களிப்பைத்தவிர்ப்போம் அல்லது எமது வாக்குகளை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம் என்ற தோரணையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என சற்றுமுன்னர் யாழ்ப்பாணம்கிளிநொச்சி முல்லைத்தீவு