திமுக தலைவர் கலைஞரை, ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை அமைச்சர் வேலாயுதம் தயாநிதி சந்தித்துப் பேசினார்.
-
2 பிப்., 2015
பாய்ந்து சென்ற அரசு பேருந்து…எதிரே வந்த ரயில்: உயிர்தப்பிய 70 பயணிகள்
சென்னையில் ரயில்வே மதில்சுவரை இடித்துக்கொண்டு தண்டவாளத்துக்குள் பாய்ந்த அரசு பேருந்தில் பயணம் செய்த 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். |
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு: நான்கு பேர் பலி
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். |
அவுஸ்திரேலிய ஓபன் /கலப்பு ஆட்டத்தில் ஹிங்கிஸ் பாஸ் ஜோடி வெற்றி ஆண்கள் தனி ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி
Martina Hingis (SUI) [7] Leander Paes (IND) [7]
defeats
Kristina Mladenovic (FRA) [3]Daniel Nestor (CAN) [3] | 6-4 6-3 Complete |
Not Before: 7:30pm Men's Singles - Final | |
Novak Djokovic (SRB) [1]
defeats
Andy Murray (GBR) [6] | 7-6(5) 6-7(4) 6-3 6-0 Complete |
புதிய அரசியல் கூட்டமைப்பு தொடர்பில் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை
தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாவது தொடர்பில் தகவல்கள் சமூக ஊடகங்களிலும், இணைய தளங்கள் சிலவற்றிலும் வெளியானதும், மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரையில் நடைபெற்றுள்ளன.
எனினும் இது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரையில் நடைபெற்றுள்ளன.
1 பிப்., 2015
கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கே -ஜானதிபதி முடிவு செய்தாரா கிழக்கு முதலமைச்சர் பதவியை தர ஜனாதிபதி தீர்மானித்தது ஏன்?
ஜனாதிபதி தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார் எனக் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்அமைச்சர் ஹக்கீம், அந்த ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு தமிழர் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்க இருப்பதாகவும் கூறினார்.
இரு கால்களையும் இழந்து வாழ்வதா? சாவதா? எனத் தவிக்கும் முன்னாள் போராளிக்கு வாழ உதவிடுங்கள்
(காணொளி இணைப்பு)
இரு கால்களையும் இழந்து வாழ்வதற்கு வழியின்றி அன்றாட உணவிற்குகூட தவிக்கும் முன்னாள் போராளி.
பூஜை என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தில் விதியை மீறுகிறதா அதிமுக?
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள தமிழக அமைச்சர்கள் 30 பேர் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். |
அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்பவுள்ளார்?
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல்
எனக்கென்று விமானம் வாங்கும் பணத்தை மக்களுக்கு பயன்படுத்துங்கள்; மைத்திரி
ஜனாதிபதி மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோகபூர்வமாக விமானம் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டு அந்தப் பணத்தை மக்களின்
இலங்கை வரும் நிஷா; வடக்கு முதல்வரையும் சந்திப்பார்
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க
ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றம் கலைப்பு
மிக விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதி மேதகு வேண்டாம் - மைத்திரிபால
அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை புதிய அரசிலும் தொடரும்
புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய மைத்திரி அரசிலும் நீடிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர்
போர்க்குற்ற உள்ளக விசாரணை ; நம்பகத்தன்மை,சர்வதேச தரத்திலுமானதாகவும் அமைய வேண்டும்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடாத்தும் உள்நாட்டு விசாரணைகள் சர்வதேச தரத்திலான பொறிமுறையைக்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)