புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஈபிடிபி கலந்துரையாடல்
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று ஈபிடிபி கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதில், கடந்த காலங்களில் ஈபிடியினால் முன்னெடுக்கப்பட்டதும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதுமான செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலில் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ad

ad