புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கிடைக்காவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ஐ.தே.க


19ம் திருத்தச் சட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால் நாடாளுமன்றை கலைப்பதனைத் தவிர வேறு மாற்று

இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: துரைராஜசிங்கம்


இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் யாருக்கும் சொந்தம் கொண்டாடவும் முடியாது யாரிடம் இருந்தும் பறிக்கவும் முடியாது.

சயீட் அஜ் மலின் இடைவெளியை நிரப்ப குறுகிய கால மாற்று வீரராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமான நிலையத்துக்கு நேற்று வருகை தந்தபோது விமான நிலைய பணிப்பெண்கள் வரவேற்றனர். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, மங்கள சமரவீர மற்றும் அதிகாரிகளும் வருகை தருவதைப் படத்தில் காணலாம்.

ஜனாதிபதி மைத்திரி நேற்று பாகிஸ்தான் விஜயம்;; நவாஸ் n'ரீபுடன் இன்று பேச்சு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான்,

பணம், சொத்து சட்டவிரோத பரிமாற்றம்: விசாரணைக்கு விசேட குழு சீசெல்ஸ் விஜயம்


ஊழல், மோசடிகளுக்கு தண்டனை உறுதி ; முக்கிய துறைகளுக்கு ஆணைக்குழுக்கள்

ஊழல், மோசடிகளுக்கு தண்டனை உறுதி ; முக்கிய துறைகளுக்கு ஆணைக்குழுக்கள்

தேர்தலின் பின் முழுப்பலத்துடன் அரசு அமையும்
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், மக்கள்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பல கோடி ரூபா மோசடி முன்னாள் தலைவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு


* விசாரணை அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
* வெலியமுன தலைமையிலான விசாரணைக்குழு 150 பக்க அறிக்கையில் பரிந்துரை
- தலைவர் அஜித் டயஸ்

தண்ணீர் கூட வழங்காமல் 3 நாட்கள் பெண் பலாத்காரம்: கொடூர கும்பல் கைது


 ஹரியானா மாநிலம் குர்கோனில், மேற்கு வங்க மாநில பெண்ணை கடத்தி சென்ற ஒரு கும்பல், உணவு கூட தராமல்

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!



 உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் ராமதாஸ்: ஒரு ஆச்சரிய சர்வே














தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித்தலைவர் யார்? என்ற கேள்வியுடன் விகடன் டாட் காம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாமக

பா.ஜ.க. மூத்த தலைவர் சதுர்வேதி காலமானார்!



 ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான லலித் கிஷோர் சதுர்வேதி ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''பா.ஜ.க.வின் மூத்த தலைவரான சதுர்வேதி (84) நீண்ட நாட்களாக உ

லண்டனில் எஸ்.பி.பி.யுடன் பாடிய 'சூப்பர்சிங்கர்' ஜெஸ்சிக்கா


விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்த ஈழத்தை சேர்ந்த மாணவி லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவை சேர்ந்த ஈழத்து மாணவி ஜெஸ்சிக்கா இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை ஈழம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் நலனுக்காக வழங்கி

அஷ்லான்ஷா ஹாக்கி: தென்கொரியாவை போராடி சமன் செய்தது இந்தியா!




















கோலாலம்பூரில் நடந்து வரும் அஷ்லான்ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய-தென்கொரிய அணிகள் மோதிய  ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

மலேசிய விமானம் வெடித்து சிதறியது: முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பலி


மலேசிய விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மலேசிய

நள்ளிரவு 12 மணிக்கு பொதுமகனின் வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்: முல்லைத்தீவில் சம்பவம்


முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் நேற்றைய தினம் பொதுமகன் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு

5 ஏப்., 2015

அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு சிறை


அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில்

நான் எந்தப் பக்கம் என்று எனக்கே தெரியவில்லை: குழப்பத்தில் பிள்ளையான்


கிழக்கு மாகாணத்தில் இன்று நான் ஆளும் கட்சியில் உள்ளேனா இல்லை, எதிர்க்கட்சியில் உள்ளேனா என்பது கூட எனக்கு விளங்காத விடையமாகவுள்ளது

ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஆபத்தான நிலையில்

17 ஹெரோயின் பக்கெட்டுகளை விழுங்கிய நபர் ஒருவர் ஆபத்தன நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது எப்படி இருக்கு? முகநூலில் ஆதங்கத்தை பதிவேற்றிய மனோ


இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை கூடிய தேசிய நிறைவேற்று சபை கூட்டம் நடந்து முடிந்த பிறகு,

ad

ad