புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2015

தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம்; வேல்முருகன்



சுங்கக் கட்டணம் என்ற வழிப்பறி கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் என்றும், தமிழகம் முழுவதும் 41 சுங்க சாவடிகளை முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

20 தமிழர்களை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்! -உறவினர்கள் அதிர்ச்சி தகவல்!



திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில்

கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளில் எவ்வாறு பெருந்தொகைப் பணம் கோத்தபாய விரைவில் கைது


ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்

பசில் டுபாயில் கைது செய்யப்படுவாரா ? பாதுகாப்பு தரப்பில் கசியும் தகவல்


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை டுபாயில் வைத்து கைது செய்ய பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 ஏப்., 2015

தூய குடிநீருக்கான போராட்ட செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த ஊடக வியலாளர்கள் மீது கொலை முயற்சி


தூயகுடிநீருக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார்:-

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார்:-


தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு! தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க,

லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், “யோகி” எனும் ஈழத் தமிழ்மகனை ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம்..!!

yogi-002
லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியில் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும் ஈழத் தமிழ்மகன்

மகிந்தவிற்காக 5000 பிக்குமார் நடை பவனி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது கட்சிகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பழிவாங்கலை உடனடியாக நிறுத்துமாறு

ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி.பியின் மோசடி அம்பலம்


யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பான உண்மைகள் சமகாலத்தில்

யெமனில் உலக நாடுகளை வியக்கவைத்த இந்திய கடற்படை: இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் சீனா போட்டி


உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் இருந்து தனது நாட்டின் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில், உலக நாடுகளை இந்திய கடற்படை வியக்கவைத்துள்ளது.

யாழில் திருமணத்தில் புதுமை.

Jaffna Wading 01
மரங்களை அழித்து முற்றம் முழுவதும் சீமெந்திட்ட நிலையில் அழகிய யாழ்ப்பாணம் பங்குனி வெய்யிலால் கொளுத்துகிறது.
கமலினி செல்வராஜன் காலமானார். ஈழத்துக் கலையுலகிற்கு மற்றுமோர் பேரிழப்பு! அமரர் சில்லையூர் செல்வராஜன் அவர்களின் துணைவி. தனது கணவருடன் இணைந்து கலைத்துறையில் பயணித்தவர். அவரது கலைப்படைப்புக்கள் வரலாற்றுப்பதிவுகள். இன்று காலை கமலினி செல்வராஜன் அவர்களின் துயரச் செய்தியுடன் தான் விடிந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள். ''அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே..............'' இலங்கைவானொலியில் ஒலித்த இந்தக் குரலை இனி உயிர்ப்போடு கேட்பது எந்தக்காலம்?





க்கீரன் இல்ல மணவிழாவை, திருமந்திரங்களை ஓதி தமிழ் முறைப்படி நடத்தி வைத்திருக்கிறார்கள் பேரூர் மணிவாசகர்

திருப்பதி அருகே துப்பாக்கிச் சூடு - தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உள்பட 20 பேர் பலி





திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ள சேசாலம் மலைப்பகுதி சித்தூர், திருப்பதி, கடப்பா, கர்னூல், நெல்லூர் மாவட்டங்களில்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.நா. சபை ஒத்துழைக்கும்


இலங்கையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான தனது ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று இ

வடமாகாணசபையில் கல்வி தொடர்பான இரண்டு பிரேரணைகள் சமர்ப்பிப்பு

வட மாகணசபையின் 27 ஆவது சபை அமர்வான இன்று வடமாகாண கல்வி முன்னேற்றம் தொடர்பான இரண்டு பிரேரணைகள்

எதிர்க்கட்சித் தலைவர் யார்? இன்று பதில் கூறுவார் சமல்


எதிர்கட்சித் தலைவர் யார் என்ற நீண்ட சர்ச்சைக்கு இன்று விடை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ச­,

தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்


கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் இன்று காலை 10மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

6 ஏப்., 2015

திருமாவளவன் மீது கோவை பெண் கவிதா மீண்டும் பரபரப்பு புகார்




கோவையை சேர்ந்த கவிதா(34) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை

ad

ad