புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2015

வடமாகாணசபையில் கல்வி தொடர்பான இரண்டு பிரேரணைகள் சமர்ப்பிப்பு

வட மாகணசபையின் 27 ஆவது சபை அமர்வான இன்று வடமாகாண கல்வி முன்னேற்றம் தொடர்பான இரண்டு பிரேரணைகள்
முன்வைக்கப்பட்டுள்ளது.
 
கல்வி அமைச்சர் குருகுலராஜாவினால் வடமாகாண முன்பள்ளி நியதிச் சட்டம், வடமாகாண கல்வி நிரந்தர விதிச்சட்டம் ஆகியன முதலாம் வாசிப்பிற்காக இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ad

ad