புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2015

9-ம் வகுப்பு மாணவி கடத்தி சுடுகாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம்



தர்மபுரி மாவட்டம், மொரப்பூரை  அடுத்துள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அங்குள்ள அரசு

ஜனநாயக நாட்டில் தாலி அணிந்து கொள்வது தனிநபர் விருப்பம்: குஷ்பு



திராவிடர் கழகம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து

அமெரிக்காவில் மோசடி : சாமியார் அண்ணாமலைக்கு 27 ஆண்டுகள் சிறை!


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் 'அண்ணா மலை அண்ணாமலை’(49).  சுவாமி ஸ்ரீ செல்வம்

அப்பீல் வழக்கிலும் ஜெயலலிதா புகுந்து விளையாடியுள்ளார்: நீதிபதி மதன் பி. லோகூர்



ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரசு

ஐ.எஸ்-யின் மிரளவைக்கும் வீடியோ: ஆபத்தின் பிடியில் அமெரிக்கா


அமெரிக்காவை எரித்து சாம்பலாக்குவோம் என மிரட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்கட்சி தலைவர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளகுழப்பம்


எதிர்கட்சி தலைவர் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் குழப்பம் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு! விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படும


ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில், தீர்ப்பு வழங்குவது பற்றி கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி முடிவு செய்யலாம்

திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!


திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி திருட்டுத் தனமாக நடந்தது என்று பாஜக தேசிய

கப்பல் கவிழ்ந்து 400 பேர் பலி என தகவல்?





லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் கவிழ்ந்ததில் 400 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 550 பேருடன் சென்ற படகு, கவிழ்ந்ததாகவும், 150 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர். 

துஷார பெரேரா இரகசியப் பொலிஸாரால் கைது


ஐக்கிய தேசியக் கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக இருந்து, கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஆளும்தரப்புக்கு தாவிய துஷார பெரேராவை

8வது ஐ.பி.எல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்


மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.


இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

14 ஏப்., 2015

சந்திரிகாவும் களமிறக்கம்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலில்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் எம்.எல்.ஏ., பதவி பறிப்பா? – கட்சியினர் தகவல் – வேண்டப்பட்டவர்கள் புலம்பல்



நெல்லை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் வாங்கி தரச்சொல்லி மிரட்ட அவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். அந்த வழக்கில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை அதிகாரி செந்தில் இருவர் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதியை காட்டுக்குள் விடமறுக்கும் ஆந்திர காவல்துறை


தமிழகத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளிகளை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை. தமிழகத்தில் கடும்

தாலி அகற்றும் விழாவுக்கு எதிராக கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டம்



திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து இன்று 14.4.15 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணிக்கு

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்புங்குடுதீவு சிவலைபிட்டி சனசமூக நிலையத்தின் புதுவருட விளையாட்டு போட்டிகள்



யங் பேர்ட்ஸ் கழகத்தின் இளையோர் சுற்றுக் கிண்ண முடிவுகள்


UNDER-9
1. UTFC Bern
2. Tamil Youth SG
Best Player: Ashwin Sivananbu - UTFC Bern
Best Keeper: Sanjeeban - Tamil Youth SG
Best Coach: Sathees - Tamil Youth SG

126 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து?


 பிரான்ஸ் நாட்டுடன் ரபெல் போர் விமானங்கள் வாங்க அந்நாட்டுடன் இந்தியா செய்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 

பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3

காட்டு மிராண்டித்தனம்


Mugilan Swamiyathal hat 5 neue Fotos hinzugefügt.
பசியின் சம்பளம் மரணம்.
=======================
போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5பேரை சுட்டுக் கொன்றதாக

ad

ad