புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

புங்குடுதீவு கண்ணகியம்மன் கொடியேற்றம்


புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் தீர்த்தம்


விசாரணையை நிறுத்தக்கோரி 56 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்


வரையறை மீறி ஆணைக்குழு செயற்படுவதாக குற்றச்சாட்டு

காமினி செனரத், மனைவி, பிள்ளைகள், 4 கம்பனிகள்;: வங்கிக் கணக்குகளை பரிசீலிப்பதற்கு நீதிமன்று அனுமதி


ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத், அவரது மனைவி, பிள்ளைகள் உட்பட 09 பேரினதும் மற்றும் 04 கம்பனிக ளதும் வங்கி கணக்குகளை பரீட்சிப்பதற்கு கொழும்பு பிரதம மஜிஸ்ரேட் ஜிஹான் பிளப்பிட்டிய நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
காமினி செனரத் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்களின் பெயரிலும் நான்கு கம்பனிகளது பெயர்களிலும் வைப்புச் செய்துள்ள வங்கி கணக்குகள், சொத்துக்கள், பாதுகாப்பு பெட்டகம் என்பன தொடர்பாக

அன்பழகன் மனு ஒத்திவைப்பு



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்

விழுப்புரத்தில் பயங்கரம் : பழிக்கு பழியாக ரவுடி தலையை துண்டித்து ஊர்வலம் (



2004–ம் ஆண்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஆர்.கே.சிவா கொலை செய்யப்பட்டார்.

20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கும் வளலாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலை



போர் காரணமாக 20 வருடகாலமாக இயங்காது இருந்த வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன்  பாடசாலை இன்றைய தினம் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவினால்

நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு

  
 
 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு விடுத்த

இலங்கை வந்தடைந்தார் பசில் ராஜபக்ச

அமெரிக்காவிலிருந்து பசில் ராஜபக்ஸ மீண்டும் இலங்கையை வந்தடைந்தார்.
மகிந்தவின் மாளிகை யாழ்.பல்கலைக்கு?
சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கிப் கல்விகற்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மண்டபத்தை

சுவிஸ் நொசத்தல் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்


மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை வீரகாவியம் படைத்து மாவீரர்களான நடுகல் நாயகர்களுக்கும், தியாக தீபம் அன்னை பூபதி மற்றும்

மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்


முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது

20 ஏப்., 2015

மீண்டும் ஒரு படகு விபத்து: 300 அகதிகளை தேடும் பணி தீவிரம்

மத்திய தரைக்கடல் பகுதியில் 300 நபர்களை ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோத்தா புதனன்றும் மகிந்த வெள்ளியும் ஆஜர்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரிடம் லஞ்ச

20\\\' நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்; ஜனாதிபதி


19ஆவது திருத்தம் மற்றும்  20ஆவது திருத்தம் ஆகியன நிறைவேறிய பின்னரே, நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வோம்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்


 அரசமைப்பின்   19வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் நாடாளுமன்றம் சில

20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்! திருமாவளவன் பேட்டி!



20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்

கிழக்கு மாகாண சபையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது


கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் நடவடிக்கையை அடுத்து இன்று தமிழிலும் மாகாண சபையில்

ஸ்ரீ.சு.கவின் ஆதரவு இல்லாவிடினும் 19ஆம் திருத்த சட்டம் நிச்சயம் சமர்பிப்பு


19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் நாளைய தினம் அதனை

மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை? - கோத்தாபாயவுக்கும் அழைப்பாணை!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். 

ad

ad