புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2015

மகிந்த மனைவியின் வங்கி கணக்குகள் போலி .2222222222v,1111111111v என்ற போலி அடையாள அட்டை இலக்கம் அவரால் பாவிக்கபட்டது


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய கணக்கு விபரங்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு

பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்


எதிர்வரும் பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ச களமிறங்க ஆயத்தமாகிவருவதாக நம்பத்தகுந்த

அண்ணன் மகிந்த போட்ட சட்டம் தம்பி சமல் கையொப்பமிட்டு திருத்தினார்

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி கற்பழித்து கொலை ஊர் முழுவதும் ஆர்ப்பாட்டம் பரபரப்பு















யாழ்ப்பாணம், புங்குடுதீவு 9 ம்  வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மாணவி ஒருவரின் சடலம்

கருப்பசாமிபாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் - திமுகவிலிருந்து இடைநீக்கம்





திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச்சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பசாமி பாண்டியன்

ஜெயலலிதாவுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்’ திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி



ஜெயலலிதா போட்டியிடுவதாக இருந்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக,

13 மே, 2015

கோத்தப்பயவை கைது செய்ய இடைக்கால தடை


இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தப்பய ராஜபக்சேவை கைது செய்ய கொழும்பு உயர்நீதிமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 25 வீத இடம் தரப்பட வேண்டும்: பெண்கள் அமைப்பு கோரிக்கை


நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசியல் கட்சிகள்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கலைக்கப்படலாம்


பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு

பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது: கரு ஜயசூரிய


நாட்டில் பயங்கரவாதிகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாது என பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தேசங்களில் உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: நா. தமிழீழ அரசாங்கம்
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே12ம் செவ்வாய்கிழமை உணர்வுபூர்வமாக

'நீதிதேவன் மயக்கம்'‍- ஜெ. விடுதலை குறித்து வைகோ கருத்து


"பேரறிஞர் அண்ணா தந்த ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற சொற்றொடரைத்தான் 11 ஆம் தேதி தீர்ப்பு நினைவூட்டுகிறது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஜெ. வழக்கு தீர்ப்பில் குளறுபடி: நீதிபதியிடம் முறையிட சென்ற வழக்கறிஞர் மாயமா?

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள கணக்கின் தவறை சுட்டிக் காட்டி, கர்நாடக தலைமை நீதிபதியிடம் முறையிட சென்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தீர்ப்பில் குளறுபடி: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனையால் பரபரப்பு


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் உள்ள குளறுபடி உள்ளதாக எழுந்துள்ள புகாரை
மிஸ்டர் கழுகு : அமைச்சரவை மாற்றம்... விரைவில் தேர்தல்...ஜெ... ஜே !
‘‘போயஸ் கார்டன்ல இருக்கேன். வெடிச்சத்தம் அதிகமாக இருக்கு. நீங்க பேசுறது கேட்கலை. ஆன் தி வே டு ஆபீஸ்!’’ என்று கழுகாரிடம்

விமான நிலையத்தின் பெட்டகத்தில் பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மாயம்!


கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை

கோத்தபாயவின் மனு இன்று பரிசீலன

 தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் தடையுத்தரவை

முதல்வர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண

முடிந்தால் 113 எம்.பிக்களைத் திரட்டிக் காட்டுங்கள்: மஹிந்த அணிக்கு ஐ.தே.க சவால்

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளாராக நிறுத்த முயற்சிப்போரால் நாடாளுமன்றத்தில் 113 பேரின்

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு

தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான

ad

ad