புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த


நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும்

பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்


பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாக்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக வேண்டி ஆத்ம சாந்தி கிரிகையும்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக கீரிமலையில் சிறப்பு வழிபாடு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக யாழ் கீரிமலையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

18 மே, 2015

பிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போர்க் குற்ற ஆதாரம் - விடுதலைப்புலிகளின் 110 முதன்மை உறுப்பினர்கள் எங்கே?


புலிகளின் மூத்த போராளி பாலகுமாரனும் மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

வித்தியா கொலையாளிகள் பாங்கள்
















இளையவர் போராட்டத்தினை நக்கல் செய்யும் கனடா நக்கீரன்.


சில தினங்களுக்கு முன்பாக புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் ஊரில் உள்ள காமுகர்களால் கூட்ட
ு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு
வடதமிழீழம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கீரிமலை நகுலேஸ்வரம் கோயிலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திரு துவாரகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுகாகன சிறப்பு வழிபாட்டில் வடமாகாண அவை முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் மற்றும் வடமாகாண அவை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


இவர் தான் சுவிஸ் வாழ் சந்தேகநபர்

இவரது பெயர் பிரகாஷ் இவரை நன்கு அறிந்த
இவரது பெயர் பிரகாஷ் இவரை நன்கு அறிந்து
வைத்திருக்கின்றோம். சுவிசில் திருமணம் செய்து இரண்டு ஆணகுழந்தையும் உள்ளது. 
இவர் மூன்று வருடங்களுக்குமமுன்

மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் குமாரின் வீடு தீக்கிரை ஆபாச விடியோக்களை இணையதளதில் வெளியிடபடாத?

ஆசிரியர் - Tamilan
மாணவி கொலை வழக்கில் கைதான சசி என்பவரின் அண்ணன் குமார் சற்று முன்னர் கைது செய்யபட்டுள்ளார் .இவர் ஆபாச விடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பது இவரின் வழக்கமாக இருந்து வந்துள்ளது .இன்று அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரது வீடு மக்களால் எரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் சற்று நேரத்தில் வெளிவரும் 
2ம் இணைப்பு
குமார் என்பவரை தாக்க மக்கள் முயன்ற வேளை ஒரு சட்டத்தரணி ஒருவர் உடனடியாக அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது

புங்குடுதீவு மாணவி “வித்யாவின்” கொலையில் பின்னணி என்ன?? மக்களால் பிடிக்கப்பட்டவருக்கு தரும அடி( வீடியோ இணைப்பு)

வித்தியா படு கொலையில் கிடைத்த முக்கிய தடயம்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு

ஐந்தாவது சந்தேக நபர் சுவிசில் இருந்து சென்றவர் ஆவார் வித்திய சம்பவத்தில் திருப்பம்

புங்குடுதீவு மாணவி கொலையில்! விழி பிதுங்கும் சட்டத்தரணிகள்

புங்குடுதீவில் 18 வயது மாணவி

புங்குடுதீவு மாணவி கொலையில் வெளிவரும் காரணங்கள்.

புங்குடுதீவு மாணவி பாலியல் வன்முறையின் பின்னர் கொல்லப்பட்டதற்கு இரண்டு குடும்பங்களிற்கிடையில்
புங்குடுதீவு மாணவி கொலை! மேலும் ஐவர் கைது? பொலிஸ் நிலையத்தை தாக்கிய மக்கள்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் கண்டனக் கூட்டமும், கண்ணீர் அஞ்சலியும் – PHOTOS and Video

A meeting was arranged to Remember the student Miss Vithiya Sivaloganathan and thousands of Tamil’s killed in Mullivaikal (May 2009) was held

இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சொல்லும் தமிழ்ச் சினிமாவிற்கு சென்சார் மறுப்பு..!

ஈழப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அழித்தொழிப்பில் ஒரு சாட்சியமாக தோன்றி, உலக ஊடகவியாலளர்களை திடுக்கிட வைத்த ஈழத்து பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார்
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியின் கொலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன:-

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வன்புணர்வுக்குஉட்படுத்தி கொலை செய்யப் பட்டமையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் தொடர்ந்து போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செத்த வீட்டு அரசியல் - நடராஜா குருபரன்:-

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம்

ad

ad