கோலார் தங்கவயல்,
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘செக்ஸ் சைக்கோ‘ போல் செயல்பட்டு தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை தீர்த்துக்கட்டியதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்