புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2015

மைத்திரி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வாரா பொன்சேகா?


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடுமாறு, ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் முடக்கப்படும்: வெளிவிவகார அமைச்சு


குமரன் பத்மநாதனின் சொத்துக்களை முடக்குவதற்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மைத்திரியை சுற்றியிருந்த அரசியல் முக்கியஸ்தர்கள் ஐ.தே.கவில் இணைவு?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வந்த அரசியல்வாதிகள் பலர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின்
யாழில் சிறந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்யும் கையெழுத்து வேட்டை
யாழ்ப்பாணத்தில் சிறந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்வதற்கான மக்களின் விருப்புக்களை அறியும் கையெழுத்து வேட்டை இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம்
சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு! மஹிந்த அணியில் இணையும் சுசில் பிரேமஜயந்த?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 74.4 சதவீத வாக்குகள் பதிவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5

வேள்வியை நிறுத்த 90 வீதமான ஆலயங்கள் சம்மதம்


மிருக பலியிடலை நிறுத்துவதற்கு 90 வீதமான ஆலயங்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பி ரவிராஜ்கு சிலை


யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ரவிராஜ் என்பவருக்கு அவரது ஆதரவாளர்களால் சிலை ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திருத்தம் செய்யப்பட்ட நேர அட்டவணை


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையில் பரீட்சைகள் திணைக்களம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

27 ஜூன், 2015

முத்தரப்பு மோதலாக வெடிக்கும் பொதுத்தேர்தல்?


எதிர்வரும் பொதுத் தேர்தல் முத்தரப்பு மோதலாக அமையும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவு தினம் அனுஸ்டிப்பு


கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் நேற்று  அவர் கல்வி கற்ற

பொதுத் தேர்தலால் க.பொ.த உ/த பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்படலாம்

அதிகாலையில் கலைந்தது நாடாளுமன்றம்

news
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் இன்று அதிகாலை கலைக்கப்பட்டது.அதனடிப்படையில் எட்டாவது நாடாளுமன்றத்துக்குரிய பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
 

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய முன்னர் எரிக்சொல்கைமுக்கு சரண்டைவோர் பற்றிய விபரங்களை புலிகள் தமக்கு அனுப்பியதாக அவர் பெயர் விபரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


1. ஆதவன்
2 அம்பி
3அராமுதன்
4 அகிலன்

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெறும்! மைத்திரியின் இரகசிய கருத்துக்கணிப்பு


எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிப்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கூட்டணியிலே போட்டியிடுவார்: உதய கம்மன்பில உறுதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியிலே போட்டியிடுவார் என பிவிதுரு ஹெல

அனுராதபுரத்தில் கூட்டம் மஹிந்த தலைமையில் நடைபெறவுள்ளது

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர கட்சி உறுப்பினர்கள் - மஹிந்த தரப்பு அவசர சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று

புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: த.தே.கூட்டமைப்பு


புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ad

ad