சுவிஸ் நாட்டு ஏழு மந்திரிகளில் ஒருவரான பி டி பி கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் எவளின் விட்மர் ஸ்லும்ப் இந்த வருட முடிவில் பதவி விலக உள்ளார் என அறிவித்துள்ளார் 2007 இல் எஸ் வி பி கட்சி மூலம் பதவிக்கு வந்த இவர் பின்னர் பி டி பி கட்சிக்காக மாறி இருந்தார்
-
29 அக்., 2015
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது”
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது” பல்சுவைக்கலை விழாவும் இராப்போசன விருந்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்
28 அக்., 2015
பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சிக்குவாரா மகிந்தா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையும் நாளை மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில்
அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளேன் - இரா.சம்பந்தன்
சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும்
குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்காக
பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்: பர்வேஸ் முஷரப் விமர்சனத்தால் பரபரப்பு
பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் விமர்சித்திருப்பது
டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்
தமிழக சூளைமேடு கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் காணொளி நேரலை(
அரசாங்கத்தின் தீர்மானத்தில் ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள அரசியல் கைதிகள்
தமது விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ்
27 அக்., 2015
பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை அறிக்கை பெப்ரவரியில்
இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட
ஹொறண பகுதியில் மாணவர் ஒருவரின் கழுத்திற்குள் மரக்கிளை பாய்ந்ததில் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியhttps://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gifசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்: தமிழிசை தடாலடி!
பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்று தமிழக பாஜக
சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்தால் ஆண்மை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை !
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கைது
கடந்த செப்டம்பர் மாத இறுதி யில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின்
திருவாரூரில் நித்யானந்தா திருவிளையாடல் ஆரம்பம்
திருவாரூர் மடப்புறத்தில் புகழ்மிக்க சோமநாதேஸ்வரர் மடத்தில் இருந்த நித்யானந்தா ஆட்களைக் காவல்துறையினர்
கருணாவையும் இணைத்து விரைவில் புதியதொரு தமிழ்க் கட்சிகளின் கூட்டணியாம்! ஆனந்த சங்கரி
ருணா உட்பட பல கட்சிகளை இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் புதிய கூட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள்
நிலநடுக்கத்தின் போது வங்கியில் 20 லட்சத்தை கொள்ளையடித்த பலே திருடர்கள்
டெல்லியில் நேற்று நில அதிர்வுகள் ஏற்பட்ட போது அங்குள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)