புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2015

எம்எல்ஏ சிவக்கொழுந்துவை மீண்டும் அடித்த விஜயகாந்த்! (வீடியோ)


 கடலுாரில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்து 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை


கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின்

யாழ். இந்து மாணவி முதலிடம்

யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் பெண்கள் பிரிவு 10வயது வீராங்கனைகளுக்கான தரப்படுத்தலில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை

வடமாகாண மேசைப்பந்தாட்டத் தரப்படுத்தலில் கொக்குவில் இந்து மாணவன் முதலிடம்

2
யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் ஆண்கள் பிரிவு 10வயது வீரர்களுக்கான தரப்படுத்தலில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவன் பிரசாந் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வடமாகாணத்தின் மேசைப்பந்தாட்ட வீரர்களைத் தரப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் மேசைப்பந்தாட்டத் தொடர் ஒன்று

பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு

4
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த

மட்டக்களப்பில் ஐ.நா.சாட்சியங்களை பதிவு செய்தது: கண்ணீருடன் கதறிய உறவினர்கள்

கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள்

ல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை

முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம்

முல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை

முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்

பாரிஸ் தாக்குதலை அடுத்து சுவிஸ் அதன் எல்லையை பலப்படுத்தி உள்ளது

சுவிசில் இருந்து தரைமார்க்கமாக வெளியே  செல்வோரும் உள்ளே  வருவோரும்  உரிய ஆவணங்கள் கடவுசீட்டு  சுவிஸ்  வதிவிடப்பத்திரம் தேவை எனில் வங்கி அட்டை மருத்துவக் காப்புறுதி அட்டை  சாரதி அனுமதி பத்திரம்  வாகனங்களின் உரிமை பத்திரம் என்பவற்றை எடுத்து செல்லல் நல்லது  இவை உங்களிடம் சந்தேகப்படும் போது கேட்கப்படும் சொந்த வாகனமின்றி வேறு  ஒருவரின் வாகனத்தை உரிய அனுமதியுடன் கொண்டு செல்லவும் ஆயுதங்கள்  கோரன தாக்குதல் செய்யகூடிய  கத்தி   வாள் தங்கம்   அல்லது தங்க நகைகள்  அனுமதிக்கப்பட தொகைக்கு மேலான   பணம் வேறு ஒருவரின் ஆவணங்கள் (கடவுசீட்டு  விசா அடையாள அட்டை வங்கி அட்டை  போன்றன ) போன்றவை மற்றும் இரசாயன பதார்த்தங்கள் எரிவாயு டின்கள் அனுமதிக்கப்படாத பொருட்களை என்பவற்றை  வாகனங்களிலோ  உங்களுடனோ எடுத்து வர வேண்டாம் .எல்லையைக் கடக்கும் போதுஅறிவிக்கபட்டபடி  வேகத்தை  கடைப்பிடிக்கவும் உதாரணம் பத்து கி மீ மணிக்கு  பி சி வதிவிட பத்திரம் உள்ளவர்கள் இலங்கைக் கடவுச்சீடடினைக் கட்டாயம் கொண்டு  செல்லல் வேண்டும் 

தாக்குதலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுதாபம்

பிரான்ஸ் பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பொறுப்பை ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்று கொண்டுள்ளனர்.

தென்னாபிரிக்கா முதல் இனிங்சில் 214 ஓட்டங்கள்

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள்

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் யோசனை

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக தமிழ்

பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் பெயர்கள் இதோ

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை. இதன்காரணமாக

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் இரணைமடுக் குளத்தில் சடலமாக மீட்பு


கிளிநொச்சி, புதுக்காடு விமானப்படையினரின் முகாமிற்கு பின்புறமாக இரணைமடு குளத்தில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு: 5 வான்கதவுகளும் திறப்பு


வடக்கின் மிகப்பெரிய நீா்த்தேக்கமான இரனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே

சுமந்திரன் எம்.பிக்கு பதிலடி கொடுப்பேன்! - முதலமைச்சர் சீற்றம்


என்னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு

பிரான்ஸ் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்


 பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நேற்று 7 இடங்களில் நடத்தப்பட்ட

கள்ளக்காதலி வீட்டில் இருந்து ரகசியமாக தப்பியபோது 6-வது மாடியில் இருந்து விழுந்து நடிகர் மரணம்



 
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (

அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்


தமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் 7ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பு? வெளியான பகீர் தகவல்கள் (வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 153 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள்

ad

ad