புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2015

பாடசாலை மாணவ மாணவியர் விடுதிகளில் உல்லாசம் ; பொலிசார் அதிரடி


கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள்,மற்றும் ஹோட்டல்களில் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு!

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு,  தனது ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தைத் தொட்டு, சட்டமன்றத் தேர்தலை
சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில்,  பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . 

                            
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில்

யாழ் சாரங்கா நகைமாடக் கட்டடத்தில் விபச்சாரம்! இளைஞர்கள் சுற்றிவளைப்பு (2ஆம்இணைப்பு



யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள கட்டத்தில் இடம்பெற்று வந்த விபச்சார நடவடிக்கைகளுக்கு இன்று இளைஞர்களால்

கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு

கனடாவின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம்; யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரத்ததானம்

download-620x465
மாவீரர் தின நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் சிங்கள மாணவர்களும் இணைந்துகொண்டுள்ளனர்.

தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தலாம் – அனுமதித்தார் வாசுதேவ நாணயக்கார

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தலாமென்றும், ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற

இலங்கை நாடாளுமன்றில் முதன்முறையாக மாவீரர்களுக்கு அஞ்சலி

நாடாளுமன்றக் குழுக்களின்  பிரதித் தலைவரும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
https://www.facebook.com/Sooriyan.FM.SriLanka/videos/942962769085751/கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றன. இதனால் பல குளங்கள் ஏற்கனவே வான் பாய்ந்துள்ள நிலையில் தற்போது இரணைமடு குளத்தின் கொள்வனவான 34 அடியில் 28 அடிக்கு நீர் நிரம்பி உள்ளமையால் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ளன.
வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதனால், ஊரியான், பன்னங்கட்டி , வெற்றிலைக்கேணி , கட்டைக்காடு , வெலிக்கண்டல் , கேவில் , ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

துருக்கிய ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது

துருக்கி .. சிரியா எல்லை பகுதியில் பந்து கொண்டிருந்த  ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது  பத்து தடவைகள் எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்து தங்கள் எல்லை பகுதிக்குள் வந்தமையாலே  சுட்டோம் என  துருக்கி கூறுகிறது ரஷ்யா கடும் கண்டனத்தை வெளியிடடுள்ளது 

சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது

இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு

அதிசயம் ..விமானத் தாக்குதலில் பலியான கண்டி முஸ்லிம் தமிழர் ஐ எஸ் போராளி

முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தனது விருப்பதுடனே தங்கள் இயக்கத்தில்

மற்றுமொரு ஆயிரம் புள்ளிகள் அசைக்க முடியாத ஜோகோவிச்

01
லண்டனில் நடைபெற்ற 8 முன்னணி வீரர்கள் மற்றும் 8 முன்னணி ஜோடிகளுக்கு இடையிலான உலகச் சம்பியன்ஷிப் டென்னிஸ்

வடக்கு மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கின்றனரா? : ஆராய யாழ்.வந்தது நிபுணர் குழு

வடக்கு மக்கள் சுதந்திரமான முறையில் வாழ்கின்றனரா? என்பதனை ஆராய்வதற்கு இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் தெற்காசிய இரு நாடுகளின் பிராந்தியங்களின்

குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம் (வீடியோ இணைப்பு)

பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டது - சம்பந்தன்


தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர

த.தே.கூட்டமைப்பினர்-சமந்தா பவர் சந்திப்பு! தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- சம்பந்தன் வலியுறுத்தல்


ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விடே

திருகோணமலை இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை அதிகாரிகள் விரைவில் கைது ?


திருகோணமலையில் இயங்கி வந்த இரகசிய முகாம் தொடர்பில் 20 கடற்படை புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனதாக

யாழ்.பல்கலை. வளாகத்திற்குள் மீண்டும் மாவீரர் நாள் சுவரொட்டிகள்


யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ மாவீரர் தினத்தை நினைவுகூரும் சுவரொட்டிகள் நேற்றைய தினம் தொடக்கம் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளது.

விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குண்டுமழை: பிரான்சின் அடுத்தகட்ட தாக்குதல்

பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப்படையினருடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் பிரான்ஸ், அடுத்தகட்டமாக விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ad

ad