கடந்த சில நாட்களாக கடும் மழை காரணமாக முற்றுமுழுதாக தமிழ்நாடு நிலைமை மிக மோசமாக இருந்து வருகிறது சீரமைப்பு வேலைகளை கூட செய்ய முடியாமல் இன்றும் நாளையும் மழை வீழ்ச்சி உள்ள காரணத்தால் இன்னும் நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது கூவம் நதி சாக்கடை வடிகால்கள் குளங்கள் கிணறுகள் எல்லாமே ஒன்றாகி விட்டன நுளம்பு கொசு தொல்லை தாங்க முடியவில்லை வீடுகள் சந்தைகள் கடைகள் அனைத்துமே சேதமாகி உள்ளன வேகமாக தோற்று நோய் பரவும் வாய்ப்பு உண்டு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் ஓரளவு வழமை நிலைக்கு திரும்ப றன அறிகிறோம் எமது நிருபர்களின் ஆய்வில் புலம்பெயர் தமிழர் எதிர்வரும் பெப்ரவரி வரை தமிழ்நாட்டை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை காணப்படுவதாக அறிவிக்கிறார் முக்கியமாக சிறுவர்கள் வயோதிபர்கள் தமிழ்நாட்டுக்கு விஷயம் செய்வதை தவிர்க்க வேண்டும் மோசமான வயிற்ற்றோட்டம் மூளைக்காய்ச்சல் தேங்கு காய்ச்சல் கொலரா என்னும் கடுமையான வாந்திபேதி நிமொனியா போன்றவை பரவும் அபாயம் உள்ளதாக அறிவிக்கிறார்
வடகிழக்கு பருவமழை யின் தீவிரம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.சென்னையில் 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.
கடந்த 8-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு பெய்தது. தீபாவளிக்கு பிறகு பலத்த மழை கொட்டியது. பின்னர் கடந்த 23-ந்தேதி மிக கனமழை பெய்தது.
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன
பாரிசில் வாழும், இலங்கையர்களை நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இந்த உறுதி மொழியை அளித்திருக்கிறார்.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு.