புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2015

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் கிஷாநாதன் தாயக மக்களுக்கு உதவிகளை வழங்கினார்

.சுவிஸர்லாந்து செங்காலன் அல்சட்டான் பகுதியில் வாழ்த்துவரும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேரந்த கமலதாசன் கிஷாநாதன் தனது

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயக விரோதச் செயல் : சுமந்திரன்

தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய

மலேசியாவின் இருமொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

மலேசியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

பரணகம ஆணைக்குழு கலைக்கப்படுகிறது? – காணாமற்போனோர் விவகாரத்துக்கு புதிய அமைச்சு

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு

சிம்பு ரசிகர்களின் கண்டன போஸ்டர் ( படம் )



நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வெளியேறி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு

2009 -ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே? : விடுதலைப்புலிகள் தளபதி தயாமோகன் பேட்டி




விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த  தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில்

கடந்த மூன்று நாட்களில் 306 சாரதிகள் கைது

கிறிஸ்துமஸ் விடுமுறையை உள்ளடக்கிய கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகளை கைது

அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டம் வலி.கிழக்கு பிரதேச சபையில்!

புத்தூரில் அமைந்துள்ள வலி.கிழக்கு பிரதேச சபை மண்டப கேட்போர் கூடத்தில் அபிவிருத்தி

யாரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி

யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த தமிழீழ வி

விடுதலைப் புலிகளின் நினைவுகளை எவராலும் மறக்க முடியாது ; சிறீதரன் எம்.பி

யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த

ரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி

தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக

விமர்சனங்களுக்கு மத்தியில் எல்லை நிர்ணயம்: ஜனாதிபதி

புதிய தேர்தல் முறை திருத்தங்களுக்காக நாடளாவிய ரீதியில் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும்

மஹிந்த அணியின் 15பேர் அரசாங்கத்துடன் இணைவர்: எஸ்.பி.திஸாநாயக்க

மஹிந்த ராஜபக்ஸ அணியிலிருந்து   சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவர் என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

பரந்தனில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு


கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முகம்கொடுக்க தயாராகிறது இலங்கை


யுத்தக்குற்ற விசாரணை தொடர்பான கலந்தாலோசனைகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

26 டிச., 2015

சிம்புவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு



பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சிம்புவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.

சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கமாட்டோம் : விஷால் பேட்டி



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது.  தலைவர் நாசர், பொதுச்செயலாளர்

சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ராதிகாவுக்கு நோட்டீஸ்



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. கூட்ட ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள்

கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி

! மோதிய ரைக்டர் வாகனம் தப்பி ஓட்டம்கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு: ஜனாதிபதி

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைத்

ad

ad