புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

30 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார் கப்டில்: இலக்கை எட்டியது நியூஸிலாந்து


இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றி கண்டது நியூஸிலாந்து.

கூட்டணிக்கு அழைப்பு விடும்போது காங்கிரஸை விலக்க மாட்டோம்: கருணாநிதி

சட்டப்பேரவை தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் போது, காங்கிரஸ் கட்சியை விலக்கிட மாட்டோம்

தெற்காசிய கால்பந்து: நேபாள அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா


தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

சச்சின் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்த்துக்கல் கால்பந்து அணி மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ,

வலிகாமம் வடக்கின் அபிவிருத்திக்கு ரூ.96 மில்லியன்

வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 96 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி

புதிய அரசியல் யாப்பு செயற்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அக்கறை!

முழு நாடாளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம்

ஜனவரி முதல் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

திர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும்

புதிய ஆசிரியர் நியமனங்கள் நாளை

புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நாளை கல்வி

கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் நடாத்திய இராப்போசன விருந்து விழாவில்


பேராசிரியர் குகபாலன் காத்தியேசு அவர்களுக்கும்
திரு திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் 50வது
திருமணநாள் நிறைவு நிகழ்வுவின் போது வழங்கப்பட்ட கொரவத்தின் போது.

தமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்! மாவை

தமிழ் மக்கள் பேரவையினரின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு நாங்கள் செவிசாய்க்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும்

காலத்தின் தேவை அறிந்து சேவையாற்றும் மனிதர்கள் என்றைக்கும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்: சிறீதரன்

காலத்தின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையாற்றும் மனிதர்கள் மக்கள் மனங்களில் என்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.

சித்தார்த்தனிடம் விசாரணை நடத்த வேண்டும்! மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த

புங்குடுதீவு- அனலைதீவு இடையில் பயணித்த நோயாளர் காவு படகு கடலில் மூழ்கியது!

யாழ்.புங்குடுதீவு- அனலைதீவு இடையே சேவையில் ஈடுபட்டுருந்த நோயாளர் காவு படகு கடலில் வீசீய காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது.

28 டிச., 2015

இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்திற்கு ஆப்பு

சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது நத்தார் நாளன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம்

தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடைய கப்டன் விமலசேன கைது

krushantha-de-silva
 வாசிம் தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கப்டன் விமலசேன என்பவரை கைதுசெய்துள்ளதாக

கிளிநொச்சியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி தாயானார்

10ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கியதாக கூறப்படும், அந்தயுவதியின் உறவினரை

27 டிச., 2015

தைரியம் இருக்கா த்துா விஜயகாந்த் சீற்றம்

தமிழ் மக்கள் பேரவையின் 2ம் அமர்வு முடிவடைந்தது! 2016 மார்ச் இறுதியில் பேரவையின் தீர்வு முன்மொழிவு வெளியிடப்படும்

tpc
தமிழ் மக்கள்  பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று(27)  யாழ்.பொதுநூலகக் கேட்போர்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்களை ஆராய்வதற்கு உபகுழு

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உபகுழு  நியமக்கப்பட்டுள்ளதாக பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக்

மக்கள் பேரவையின் ஊடாக அனைவரும் கைகோர்க்கும் போது நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு : முதலமைச்சர்

தழிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற

ad

ad