புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2016

பழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர்ச்சி வீடியோ



 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவில் ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கு: கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை


தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ‘‘சீமென்கார்டு ஓகியா’’ என்னும்

போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு புதிய மனுஅவகாசம் அளித்தது ஐகோர்ட்

 
நடிகர் சிம்பு போலீசில் ஆஜராக கால அவகாசம் அளித்தது ஐகோர்ட்.

பீப்’பாடல் விவகாரத்தால் கோவை மற்றும்

இடர் முகாமைத்துவம் 2 (சர்வோதயம் எதிர் புங்கையின் புதிய ஒளி)


இங்கே வட இலங்கைச் சர்வோதயத்தின் தாயொப்பக் கருணையில் மூச்சுத்திணரும் புங்கையின் புதிய ஒளி.

14 பந்துகளில் 50 ரன்கள் விளாசி முன்ரோ சாதனை

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து வீரர் 28 வயதான காலின் முன்ரோ 14 பந்துகளில் 50

10 ஜன., 2016

மன்னார் - அம்பாள்புரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு வடக்கு முதல்வர் திடீர் விஜயம்


மன்னார் - எருக்கலம்பிட்டி, 5 ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வடமாகாண

சு. கவின் 26 அமைச்சர்கள் பொது எதிரணியுடன் பேச்சு!

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொது எதிரணியுடன் கலந்தாலோசிக்க

சட்டத்தரணிகள் உடையில் வந்து நீதிமன்றத்தில் மூக்குடைப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல!


சட்டக்கல்லூரி பக்கமே தலைவைத்துப் படுக்காத கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள்

பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி பதுங்கியிருந்த இடம் கண்டுபிடிப்பு: கைரேகை மூலம் துப்பு துலங்கியது

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130

வடமாகாணத்தின் வர்ண இரவு நிகழ்வில் வடக்கின் நட்சத்திரமாக டினேயா

6
பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட

2015இல் 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு

2015ஆம் ஆண்டு 5 இலட்சத்து 60 ஆயிரத்து 408 அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுடன்

ஒபாமாவின் செல்ல நாய்க்குட்டியை கடத்த முயன்றவர் கைது!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு ‘போ’ மற்றும் ‘சன்னி’ என பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்

இந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு




தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான பதன்கோட் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் மக்களின் மனங்களை கூட்டமைப்பு வெல்ல வேண்டும்


தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் ஊடகங்கள் பலவும் சதா பேசிய வண்ணம் உள்ளன. இதேபோல் மக்கள் கூடுகின்ற இடங்களிலும் பேரவை பற்றிய

ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றுமா?[ பி.பி.சி ]


இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுகின்றது


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக

ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் இனி வேண்டாம்! மைத்திரி


1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால

சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி




கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை தலைதூக்கி ஆடுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

9 ஜன., 2016

ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஜெகன் உயிர்நீத்த பாடசாலை மாணவன் வீட்டுக்குச் சென்றார்


ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனிகன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை

ad

ad