இலங்கையில் இன்னும் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் குற்றச்சம்பவங்கள் தொடர்வதாக அண்மைக்காலங்களில் வெளியான
-
22 ஜன., 2016
அரசியல் கைதிகள் விடயத்தில் இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் ?தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்
அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன்
ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச திமுக, காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். |
தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு! பேரறிவாளன் கடிதம்
ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே |
அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா? திமுகவை பின்பற்றுகிறதா?
அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா?திமுகவை பின்பற்றுகிறதா? என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். |
21 ஜன., 2016
பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றதுதாயக உறவுகளுக்கான எமது உதவிகள் மனநிறைவைத் தருகின்றதா, இல்லையா” என்ற தலைப்பில் திருநாவுக்கரசு சிறீதரன் தலைமையில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் எழுத்தாளர் கங்கைமகன், ஊடகவியலாளர் சண் தவராஜா, செல்வயோகநாதன், நேசன், சிவ சந்திரபாலன், நிமலன் அரியபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுவிஸ் பாசெலில் செந்தமிழ்ச் சோலையின் முத்தமிழ் விழா (படங்கள், காணொளி இணைப்பு)
.நன்றி கதிரவன்
பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் செல்வராசா
வடக்கு முதல்வர் தலைமையில் அதிகாரப் பகிர்வுக்கு யோசனை! சபையின் ஏகோபித்த ஆதரவுடன் விரைவில் பிரேரணை
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அதிகாரப் பகிர்வு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. வடக்கு மக்களின்
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு! 3 சீனப் பெண்கள் கைது
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பிரபல பாடசாலைகளுக்கான புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
பிரபல பாடசாலைகளுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
கவிபேரரசு வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தருகிறார்!
கவிபேரரசு வைரமுத்து அவர்கள் எதிர்வரும் 23 ம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்
டெல்லியில் நடந்தது நடிகை அசின் திருமணம் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்
நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்
பிரபல நடிகைகேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004–ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன்
கணவனின் கடனை தீர்க்க மனைவி பாலியல் தேவைகளுக்கு ஒத்துபோக கூறிய பஞ்சாயத்து
மராட்டிய மாநிலம் பார்பானி மாவட்டத்தில் உள்ள சேலு கிராமத்தை சேர்ந்தவர் தீபக் போர் மற்றும் அவரது மனைவி . இவர்கள்
இராணுவ பேருந்து மோதி நொருங்கியது கார் : ஒருவர் ஸ்தலத்திலே சாவு!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உ
பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும் பரபரப்புத் தகவல்!
பூநகரியில் 860 ஏக்கர் காணிகள் சட்டவிரோதமாக சிங்களவர்களுக்கு விற்பனை!: புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும்
ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு!
வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆட்சி, சட்டம், மனித உரிமைகள் செயற்குழுவில்
20 ஜன., 2016
இராணுவ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்: 20 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்!
பாகிஸ்தானின் பச்சா கான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)