துருக்கி தலைநகர் அங்காராவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அ
-
18 பிப்., 2016
17 பிப்., 2016
தெற்காசிய விளையாட்டு.இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது
தெற்காசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது.
பதக்கப்பட்டியல்
இந்தியா 156 85 27 268
இலங்கை 25 55 83 163
பாகிஸ்தான் 9 27 45 81
வங்காளதேசம் 4 12 43 59
ஆப்கானிஸ்தான் 3 4 11 18
நேபாளம் 1 13 22 36
மாலத்தீவு 0 2 1 3
பூடான் 0 1 7 8
நாக்-அவுட் முறையில் இலங்கை வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்ற மேரி கோம்
12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து வருகிறது.
செயின்ட்பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ்: சானியா–ஹிங்கிஸ் ஜோடி ‘சாம்பியன்
செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர்
16 பிப்., 2016
சுவிஸில் குற்றங்களில் அதிகளவில் ஈடுபடுவது குடிமக்களா? வெளிநாட்டினர்களா?
சுவிஸில் குற்றங்களில் அதிகளவில் ஈடுபடுவது குடிமக்களா? வெளிநாட்டினர்களா? 28 ஆம் திகதி சுவிஸ் குடிமக்கள் அனைவரும்
வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் ரூ.310 கோடிகள் மதிப்புள்ளமுடக்கம்
வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் ரூ.310 கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி பிரேசில் |
வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவி கொலையா? தற்கொலையா?
வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
திலீபன் மகேந்திரன்களுக்கு ஒரு திறந்த மடல்! - கவிஞர் தாமரை
கடந்த இரண்டு வாரங்களாக, தம்பி திலீபன் மகேந்திரன் இந்திய தேசியக் கொடியை எரித்த விவகாரமும் அதன் பின்விளைவுகளும் செய்திகளை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர்களுக்கு ஆபத்து
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு
ஜனாதிபதி சாதாரண விமானம் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண விமானம் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.மாணவி டேராடூன் சாமியார் ஆசிரமத்தில் மீட்பு
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பரோடி பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் புருஷோத்தமன். இவரது மகள் பிரதியுஷா
தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் : 1 லட்சம் அரசு ஊழியர்கள் கைது
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காததால் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மஹிந்தவின் மனைவியையும் மூத்த மகனையும் காப்பாற்றிய மைத்திரி!
ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று யோசனை
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல்
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
15 பிப்., 2016
Velu Mani, 9 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தாய்மடி உருவாக முழு காரணமான என் இனிய முகநூல் சொந்தங்களே ! நான் ஒரு திருநங்கை இது நான் முன்பே சொல்லவில்லை என்று உறவுகள் வருத்தபட வேண்டாம் ....தயவுசெய்து என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விளக்கம் ஆராய வேண்டியதில்லை எனது சேவைகளை பாருங்கள் .... நான் இதுவரை ஒரு நல்ல சமூக சேவகியாக வாழ்கிறேன் .... என் சேவை ஆதரவற்றோர்களை பசி தீர்த்து அரவணைத்து செல்கிறது .... என்னை சேவகியாக மட்டுமே பாருங்கள் .... மேலும் தற்போது அண்ணன் சீமான் அவர்களால் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சென்னை ஆர்.கே .நகர் தொகுதி வேட்பாளராக முன்னிறுத்தபட்டுள்ளேன் .... இதன் மூலம் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற மனநிலை தவறியோர் மற்றும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக சேவைகளை செய்ய முடியும் ....அதனால் எல்லோரும் தன்னலமற்ற சேவைகளை செய்ய முடியாது .. நான் குடும்ப வாழ்க்கை வாய்ப்பில்லாதவள் ஆதரவற்றோர்களை தனது குடும்பமாக அவர்களை என் குழந்தைகளாக நினைத்து காப்பாற்ற முடியும் .... அதனால் எனது இந்த முகநூல் பதிவை படிக்கும் உறவுகளே நீங்கள் அனைவரும் சாதி மத இன வேறுபாடு இல்லாமல் அதிமுக.... திமுக .... தேமுதிக .. மதிமுக ....விடுதலை சிறுத்தைகள் .. கம்யூனிஸ்ட் ....அஇசகம .. தமாகா .. ம.க. கொ. நா.இ. ... த.வா.க என்ற எந்த கட்சி பாகுபாடும் இன்றி பொது வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்து தமிழகம் முழுவதும் சேவை செய்ய ஒரு வாய்ப்பை தரவேண்டும் .... அப்போது தான் நீங்கள் எல்லாம் திருநங்கையரை ஏற்று கொண்டதாக அர்த்தம் இல்லையென்றால் இன்னும் எங்களை மனதளவில் ஒதுக்கி வைத்துள்ளதாகவே அர்த்தம் .... தாய்மடியை உருவக்கியது போல .... என்னை சட்டமன்ற உறுப்பினராக உருவாக்கி தாருங்கள் இதை படிக்கும் உறவுகள் ஒவ்வொருவரும் இதை உடனடியாக பகிருங்கள் ....முகநூல் போன்ற தளங்களால் எனது வெற்றி உறுதியாகும் ....வலைதளங்களின் மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது .... நான் திருநங்கை என்பதை இங்கே உள்ள என் போட்டோக்களின் மூலம் அடையாளபடுத்துகிறேன் ....மன்னித்து உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை சட்ட மன்ற உறுப்பினாரக தேர்வு செய்யுங்கள் .... உடனடியாக பகிருங்கள் இந்த பதிவை .....நன்றி முகநூல் உறவுகளே....
நாம்தமிழர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)