புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016

மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன இயக்கம்: மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை

புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத்தலைவர் கண்ணையாகுமார்  மற்றும் பல்கலைக்கழக

யாருடன் கூட்டணி?’ என்பதை 20-ஆம் தேதி தே.மு.தி.க. மாநாட்டில்  கேப்டன் அறிவிப்பார் என்னும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

சொல்வது ஒன்று, செய்வது இன் னொன்று என்பது இலங்கை ஆட்சியாளர் களுக்குப் புதிதல்ல. தேர்தல் நேரத்தில் கொடுத்த ’கூட்டாட்சி’ வாக்குறுதியை,

20 பிப்., 2016

அதிமுக - பாஜகவுக்கு விவாகரத்து நடக்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்


 
 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக  சூசகமாக தெரிவித்துள்ளார். 

இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம்

66
இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள்.

ஊடக வேட்டை ஆரம்பம்; பாம்பாட்டியின் முதல் வேலை பாம்பின் பற்களை அகற்றுவதே!

தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை தமது வாக்குறுதியாகக் கொண்டு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஊட

தமிழீழ வடிவில் காட்சியளித்த மீனாட்சி அம்மன்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஈழவாரியம்பதியுறை சிறி மீனாட்சி அம்மன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது.

இதன் ஆறாம் நாள் திருவிழா நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போது தமிழீழ வடிவில் வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வீதியுலா வருகை தந்தார்.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

                                                                                       

இலங்கையில் எண்ணெய் வள ஆய்வில் குதிக்கும் பிரான்ஸ்


எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட ஒரு அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள்

திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்: வதந்திகளில் உண்மை இல்லை


மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என  அதன் செயலாளர் எம்.வை.எஸ்.

தொடரும் கெடுபிடிகளால் திணறும் மஹிந்த! அரசியலிருந்து ஓட ஆயத்தம்

கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக

19 பிப்., 2016

கிளிநொச்சியில் அவமானத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை முயற்சி!


கிளிநொச்சி பிரபல பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவி வீட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில்

2ஜி - இலங்கை பிரச்னையிலிருந்து தப்பிக்கவா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி? - வீடியோ

காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிதான் இந்த வார வைரல். 'இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியுடன்

விஜயகாந்த் கூட்டணி யாருடன்? டிராபிக் ராமசாமி தெரிந்துகொண்ட ரகசியம்!


தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு

கூடங்குளத்தில் மேலும் புதிய அணு உலைகள் ! : வைகோ கண்டனம்



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை:

’’கடந்த 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.  

குடும்ப நலநிதி திட்டம் - சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் : ஜெ., அறிவிப்பு



சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.  ’’குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு

157பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு: ஜெ., அறிவிப்பு


சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.  
’’அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள்

திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிணறு ஏப்ரல் மாதத்தில் தோண்டப்படும்: மன்னார் நீதவான


மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கிணற்றை வரட்சியான காலத்தில் தோண்ட முடியும் என பொலிஸார்

13 வயது மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை! மரண விசாரணையில் தகவல்

வவுனியாவில் கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி

நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு


இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டுத்துறை

ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்திருந்தார்.

ad

ad