புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2016

புங்குடுதீவு ஊரைதீவு பாணாவிடை சிவன் ஆலய அம்பாள் சன்னதி பஞ்சதள ராஜகோபுர அங்குரார்ப்பண விழா
Gefällt mirWeitere Reaktionen anzeigen
Kommentieren
வேலணண பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கு இடையிலான மென்பந்து போட்டியில் புங்குடுதீவு சவேரியார் விளையாட்டுகழகம் முதலாவது இடத்தை பெற்ற எம் வீராங்கனைகளுக்கு எம் வாழ்த்துக்கள்

பிரகாஷ் பாத்' டு 'ஓஸ்ராம்': நத்தம் 'பல்பு' வாங்கிய கதை

.தி.மு.க.வில் ஜெயலலிதாவைத் தவிர நிரந்தர உறுப்பினர் யாரும் இல்லை. போயஸ் கார்டனுக்குள் சசிகலாவைவிட கூடுதல் செல்வாக்கு பெ

துபாய் விமானம் ரஷ்யாவில் விபத்தில் சிக்கியது பலியானோர் எண்ணிக்கை உயர்வு




துபாயில் இருந்து ரஷ்யாவுக்கு  சென்ற துபாய் போயிங் 737  விமானம் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டவ் நகரில்  தரையிறங்கும்போது பனிமூட்டத்தால் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிக்கிய விமான பயணிகள் மற்றும் ஊழியர்களில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் பலர் பலியாகியிருக்கலாம் ன் என அஞ்சப்படுகிறது.

கொல்கத்தாவில் மழை: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை

இன்று ஏன் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும்?

விறுவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறது  உலககோப்பை டி20. உலககோப்பையை வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் முதல் போட்டியிலேயே  தோல்வியை தழுவியிருக்கிறது, நியூசிலாந்து செம மாஸ் ஃபார்மில் இருக்கிறது. இங்கிலாந்து சாதனை சேஸ் செய்கிறது, அதிரடி கெயில், சிக்ஸர் மன்னன் அஃப்ரிடி ஆகியோர் கலக்க    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்  ஆகிய அணிகள் நன்றாக விளையாட ஆரம்பித்திருக்கின்றன

'தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் வராத காரணத்தை வெளியில் சொல்ல இயலாது!'

ஜெயலலிதாவை வீழ்த்தும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த், தி.மு.க. அணிக்கு வராததற்கான காரணத்தை வெளியில் சொல்ல இயலாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சத்தியமூர்த்தி

ஜெயலலிதாவை வீழ்த்தும் எண்ணத்தில் இருக்கும் விஜயகாந்த், தி.மு.க. அணிக்கு வராததற்கான காரணத்தை வெளியில் சொல்ல

ஓ.பி.எஸ், நத்தத்தை எச்சரித்த ஜெயலலிதா...!: கார்டனில் நடந்த கடைசி நிமிட கலாட்டா

கோவையில் இருந்து அவசரமாக போயஸ் கார்டன் வந்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனிடம் நடத்தப்பட்ட

18 மார்., 2016

அதிமுக அலுவலகத்தில் வேல்முருகன் பேச்சுவார்த்தை



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. 

பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு


அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவை ‌தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார்.

அம்பி டு அந்நியன்...! (பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை! மினி தொடர்- 1 )

மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின்

சென்னை மற்றும் சுற்றி உள்ள 36 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்

 திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 37 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட் பாளரின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-
கொளத்தூர் - மு.க. ஸ்டாலின்

கள்ளக்காதலை கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது அம்பலம் மனைவி, கள்ளக்காதலன் பிடிபட்டனர்

போலி மது குடித்து நண்பருடன் விவசாயி இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது கள்ளக்காதலை

கஜானாவைத் தேடும் கார்டன்...: வீட்டுச் சிறையில் மூன்று அமைச்சர்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு தொகுதி ஒதுக்கீட்டுக்காக பேரம் நடத்தினார் என்ற ஒற்றைக் குற்றச்சாட்டில் கார்டனின் குட்புக்கில்

அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் இடம்பெறலாம்: உத்தரவை மாற்றியது உ. நீ.

அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களை

'நத்தம் புறம்போக்கு... வீட்டுக்காவலில் ஓபிஎஸ்!'- வைகோ தடாலடி பேச்சு வீடியோ

அமைச்சர் ஓபிஎஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், நத்தம் விஸ்வநாதன் நத்தம் புறம்போக்கு என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தடாலடியாக பேசியிருக்கிறார். அந்த பேச்சைக் காண...

ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க படுகொலை பின்னணியில் மஹிந்த, கோத்தபாய


லசந்த விக்ரமதுங்க, ரவிராஜ் உட்பட அப்போது இடம்பெற்ற படுகொலைகளை ஒரு கும்பலே மேற்கொண்டன. அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ் சிறைவைப்பா?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்?..நன்றி விகடன்

இன்று காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட்

லைக்கா (Lyca) ஒரு புலி நிறுவனம்: மஹிந்த ஆதரவுப் பேரணியில் விமல் காட்டம்!


இலங்கை அரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ சார்பு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இப்பேரணிக் கூட்டத்தி

ad

ad