புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2016

தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை. தொகுதிப் பங்கீடுதான் வைத்திருக்கிறோம்: திருமா பேச்சு


தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இணைந்தவுடன் அக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா

விசாரணை படத்திற்கு 3 தேசிய விருதுகள் இளையராஜாவுக்கு தேசிய விருது சிறந்த திரைப்படமாக பாகுபலி தேர்வு



2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பலமான அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

உலக கோப்பை டி20 போட்டியில் விராட் கோஹ்லி அசத்தலால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

27 மார்., 2016

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது

காங்கிரஸ் ஆட்சி செய்துவந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

சந்திரிக்கா, மஹிந்த , மைத்திரிபால ஆகியோர் கட்சியின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்இடம்பெறாவிட்டால் கட்சியின் உறுப்பினர்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியாது


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு தோன்றியுள்ளமையை அடுத்து சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்­பாறையில் சூடு பிடிக்கும் சட்­டத்­த­ர­ணி நிதர்­ஷினி மரண விவகாரம்! கணவர் கைது


அம்­பாறை ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட பெண்­ சட்­டத்­த­ர­ணியின் கண­வரை எதிர்­வரும் 6ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு

ரஹ்மானின் நிகழ்ச்சி கொழும்பில் எனபது உணமையா? சென்னையில் எதிர்ப்பு சுவரொட்டி ஏன் ?


ஏ.ஆர். ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் முருக சேனை எனும் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி

1 கோடி பேர் யார் பக்கம்?

ரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் புதிய வாக்காளர்கள் 1 கோடியே 7 லட்சம் பேர். இந்தப் புதிய வாக்காளர்களைக்

அ.தி.மு.க.வின் பினாமி அணி ம.ந.கூ.; இது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு: திருமாவளவன்

அ.தி.மு.க.வின் பினாமி அணி மக்கள் நலக் கூட்டணி என்று கூறுவது, வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்று திருமாவளவன் கூறினார்.
சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள்

பிரசெல்ஸ் குண்டு வெடிப்பு: தமிழரை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போனதாக கருதப்படும் தமிழரை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்

தேர்தல் விதிகளை மீறியதாக பிரேமலதா மீது வழக்குப்பதிவு



நெல்லையில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டியதாக பிரேமலதா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

நஸ்ட ஈடு வேண்டாம் சரணடைந்து உயிரோடிருக்கும்என் பிள்ளையை மீட்டுத்தரும்படிகதறும் தாய்


ஏழு வருடங்களாக மக்களிடம் பல விடயங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்டு விசாரணைகள் நடக்கின்றன. ஆனால் மக்களின் கேள்விகளுக்கு இதுவரையில் எந்த

பேலியகொடையில் தமிழர் ஒருவர் சடலமாக மீட்பு


பேலியகொடை பொலிஸ் பிரிவின் களனி கங்கைக்கு அருகில் உள்ள யக்கடை கெடி வத்தை பிரதேசத்தில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை

இலங்கையில் 30 ஐ.எஸ். தீவிரவாதிகள் 45 ஐ.எஸ். ஆதரவாளர்கள்.ஆனால் கைது செய்ய சட்டம் இல்லை

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி

வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை சவுந்தரராஜன்



செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘வாக்அவுட்’ செய்யும் வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய

ஸ்ரீ வரசித்தி விநாயகர் நடன கல்லூரி ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் இறை அருளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.

..
Kaladdi Pillayar Pungudutivu added 10 new photos to the album: புங்குடுதீவு" ஸ்ரீ வரசித்தி விநாயகர் கலைக் கல்லூரி" ஆரம்ப விழா — with Mahalingam Gnaneswaran.
ன் நல்முயற்சியினாலும் சிவா ஸ்ரீ பஞ்சட்சார விஜயகுமார குருக்கள் அவர்களின் நல் ஆலோசனையுடனும் நல் ஆசியுடனும்,பரத கலா வித்தகர் சுகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு

விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தம்

அதிகரித்த வெப்பம் காரணமாக வலய, மாவட்ட, மாகாண விளையாட்டுப் போட்டிகளை அடுத்த இரு வாரத்துக்கு இடை நிறுத்துமாறு

வல்லவன் தொடர் இன்று ஆரம்பம்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற் கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வல்லவன் கிண்ணத்துக்காக

உண்ணாவிரதத்தை கைவிடுக! கேப்பாப்புலவு மக்களிடம் முதலமைச்சர் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர்

உதைப்பந்தாட்ட அணியினருக்கு சீருடை வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கிளின் 2015ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் திருமலை மாவட்டத்தின் தம்பலகாமம்

ad

ad