சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 'திடீர்' வன்னியர் பாசத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் வட
-
15 ஏப்., 2016
ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்
மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிகப்பட்டு வருகின்றன. த.மா.கா, தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்றுதான் விருப்ப மனு
சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர
திருநங்கைகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: குஷ்பு மீது வழக்குப்பதிவு
திருநங்கைகள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
இன்று தமிழகம் வரும் பிரணாப் முகர்ஜிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு
குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று
சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை ஒப்படைக்க வலியுறுத்துகிறது பிரித்தானியா
வடக்கில் சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் உரிமையாளர்களிடம்
மதிமுக விருப்பமனு வினியோகம்
சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. பொதுத்தொகுதியில் போட்டியிட 25 ஆயிரம் கட்டணம். தனி தொகுதி மற்றும் மகளிருக்கு 10 ஆயிரம் கட்டணம்
ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை
சட்டமன்ற தேர்தலில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறினார்
ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி - சுப்ரமணிய சாமி
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும்
14 ஏப்., 2016
சீட் கிடைக்காததால் திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் எம்பி, மேயருக்கு அடி உதை!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி தி.மு.க மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரை
சைகையில் வாக்கு சேகரித்த பிரேமலதா: விழிபிதுங்கிய காவல்துறை
இரவு பத்து மணியை தாண்டிய பிறகும், மைக் இல்லாமல் சைகையில் வாக்கு சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த்.
சரத்குமாருக்கு ஆதரவாக களமிறங்கும் ராதிகா
சரத்குமாருக்கு ஆதரவாக அவரது மனைவி ராதிகா 2 நாட்கள் திருச்செந்தூர் தொகுதியில் பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் ! புது வருட வாழ்த்துச் செய்தியில்- ஜேம்ஸ் பெர்ரி
தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என பிரித்தானியாவின்
காயங்களுக்கு சிகிற்சை அளிக்கப்படாமல் அச்சுறுத்தப்பட்டு பொய் கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன்: நியூயோர்க் கருத்தரங்கில் வைத்திய கலாநிதி வரதராஜா
வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின்
கலைஞருடன் மு.க.அழகிரி சந்திப்பு
தி.மு.க., தலைவர் கலைஞரை, மு.க. அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பிரபலமான பலம் மிக்க மெஸ்ஸி அங்கம் வகிக்கும் பார்சலோனா ஐரோப்பிய சம்பியன் லீக்கில் வெளியேறியது
உலகின் முதல் தர பிரபலமான பார்சலோனா இன்று ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் இருந்து தகுதி இழந்து வெளியேறியது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)