புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2016

மத்திய அரசில் இணைகிறாரா ஜெயலலிதா? டெல்லியை அதிர வைக்கப்போகும் ஜூன்14!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட

மத்திய அரசில் இணைகிறாரா ஜெயலலிதா? டெல்லியை அதிர வைக்கப்போகும் ஜூன்14!

advertisement
டெல்லியில் வருகிற 14-ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அ.தி.மு.க உள்ளது' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
இவ்வளவு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடியை சந்திக்க டெல்லிக்குச் செல்கிறார் ஜெயலலிதா.
டெல்லிக்குச் செல்வதன் முக்கிய நோக்கமே, பா.ஜ.க அரசில் அங்கம் வகிப்பதைப் பற்றி விவாதிக்கத்தான் என்கிறார் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகி ஒருவர்.
அவரே தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் 37 எம்.பிக்களுடன் மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக அ.தி.மு.க அங்கம் வகிக்கிறது. மேல் சபையிலும் அ.தி.மு.கவின் தயவு மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது.
தவிர, பா.ஜ.க அரசு கொண்டு வரவிருக்கிற பல மசோதாக்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசின் மீதுள்ள இரண்டரை லட்சம் கோடி கடன் சுமை, அரசை வழி நடத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கிவிட்டது.
சட்டமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயமும் அ.தி.மு.க தலைமைக்கு இருக்கிறது. இவற்றைத் தீர்க்க வேண்டுமானால், மத்திய அரசின் தயவு இல்லாமல் நிறைவேற்ற முடியாது.
ஏற்கெனவே, மத்திய அரசில் துணை சபாநாயகர் பதவியை வகித்து வருகிறார் தம்பிதுரை. அதே சமயம் கூட்டணியில் இணைவதைப் பற்றி எந்தப் பிடியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இது தொடர்பாக, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இது அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சட்டமன்றத் தேர்தலில்கூட, பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க சீட் வழங்கலாம் என பா.ஜ.கவின் ஒருபிரிவினர் பேசி வந்தனர். இதனால் சிறுபான்மை ஓட்டுக்கள் கிடைக்காது என்பதால் அ.தி.மு.க தலைமை செவிசாய்க்கவில்லை.
இப்போது மத்திய அரசில் அங்கம் வகிப்பது சரியானதாக இருக்கும் என்ற முடிவுக்கு முதல்வர் வந்துவிட்டார் என்றார் விரிவாக.

புதுவையில் 5 பேருக்கு அமைச்சர் பதவி: வைத்திலிங்கம் சபாநாயகர் ஆகிறார்

புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது.

பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி காலமானார்




உலக புகழ் பொற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி (வயது 74) காலமானார். அமெரிக்காவின் பினிக்ஸ் நகரில் உள்ள

வேட்டை கும்பலில் இருந்து தப்பி வந்த யானை உதவிக்கு மனிதர்களை அணுகிய சம்பவம்


ஜிம்பாப்வே நாட்டின் மஷோனாலேண்ட் மேற்கு மாகாணம் மலைப்பகுதியில் உள்ளது. சுற்றுலா பகுதியான இங்கு

700 அகதிகளுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது- 104 பேரின் சடலம் கரை ஒதுங்கியது

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இவ்வாண்டு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்!

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உள்ளிட்ட 25,000 வெளிநாட்டவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை

பாரிஸ் மற்றும் தேன் மேற்கு ஜெர்மனி வெள்ளநிலை ஓரளவு கட்டுப்பாடில் உள்ளது

பிரான்ஸின் பாரிஸ் நகரில் செயின் ஆற்றின் நீர் மட்டமானது சாதாரண மட்டத்திலிருந்து 19 அடி வரை உயர்ந்ததால் அ

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாரா

இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம்

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 33 இலங்கையர்கள் கைது!

தமிழ்நாடு, பழவேற்காடு, திருக்கழுகுன்றம் பகுதிகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 33 இலங்கை அகதிகளை பொலிஸார் தடுத்து

சுவிஸிற்கு 32 முதல் 38 இலட்சம்வரை கொடுத்து வரும் இளைஞர்கள்- பிணமாகத் திரும்பும் பேரவலம்

சுவிட்சர்லாந்தில் அப்பிள் பழங்கள் மட்டுமல்ல பணமும் மரத்தில் காய்கிறது, விரும்பியவாறு பிடிங்கி கொள்ளலாம் என்ற ஒரு மாயை

3 ஜூன், 2016

சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

ஆழ்வார்பேட்டையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கைப்பற்றப்பட்ட வீட்டில் இன்று காலை போலீசார் அதிரடி

சட்டப்பேரவைத் தலைவராக ப.தனபால், துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 25ஆம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து

கிருஷ்ணகிரி அருகே பேருந்து - லாரி - கார் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பலி


கிருஷ்ணகிரி மாவட்டம், மேலுமலை அருகே பேரிகையில் பேருந்து லாரி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பெர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம்

இயக்குநர் – நடிகர் பாலு ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

வடக்கில் சிங்கள, முஸ்லீம் மக்கள் குடியேற்றங்கள்; கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

வடக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை அங்கு மீள்குடி

ஐ.நா மனித உரிமைகளை் ஆணையாளரை சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து

ஹிலாரி, டிரம்ப்பை விட அதிக வாக்குகள் பெறுவார்: கருத்துக் கணிப்பில் தகவல்

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப்பை விட 2 சதவீதம்

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்கள் விளக்கமறியலில்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை

தடைகளைத் தகர்த்து ஜெயாவை சந்திக்கத் தயாராகும் சீ.வி

“தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளது. எனவே,

ad

ad