புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2016

கிருஷ்ணகிரி அருகே பேருந்து - லாரி - கார் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பலி


கிருஷ்ணகிரி மாவட்டம், மேலுமலை அருகே பேரிகையில் பேருந்து லாரி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பெர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ad

ad