புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

பஞ்சு அருணாச்சலம் காலமானார்




தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில்

மிக்” கொள்வனவு ஆவணங்கள் அழிவு :உடனடி விசாரணைக்கு உத்தரவு

மிக் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருக்கும் சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை

மண்டேலாவின் நல்லிணக்க செயற்பாட்டை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்-நல்லிணக்க குழுவிடம் தெரிவிப்பு

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு

இறுதிக்கட்ட யுத்தத்தில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்படவில்லை என தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்

காணாமற் போனோர் குறித்த செயலகங்களை வடக்கு,கிழக்கில் அமைக்கவேண்டும்

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு

7 ஆக., 2016

நாங்க ரொம்ப நல்லவங்க எங்களை நம்புங்க!’
-ஈஷா மையத்தின் விளக்கம்!

ஆந்திராவில் கைதான 32 தமிழர்கள் சிறையில் அடைப்பு: ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 பேர் மீதும் ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

24 ஜூலை, 2016

கைது செய்யப்படவுள்ளார் கோத்தா?

இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் அரை சொகுசு பேருந்துகள் மீது நடவடிக்கை

ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரைசொகுசு பேருந்துகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில்

வடக்கு மாகாணசபையை புறக்கணித்து வடமாகாண மீள்குடியேற்ற செயலணி விரிவாக்கம்

வடக்கு மாகாணசபையை புறந்தள்ளி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் உருவாக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, ஜனாதிபதி

”கரு”விடம் மன்னிப்பு கோரிய எமிரேட்ஸ்

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லவிருந்த தமக்கு அனுமதி வழங்காமை குறித்துசபாநாயகர் கரு ஜெயசூரிய, எமிரேட்ஸ்

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் இன்டர்போலின் உதவியை பெற முடிவு

.இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருள் பெருமளவில் கடத்தி வரப்படுவதை அடுத்து இந்த  கடத்தல் தொடர்பான விசாரணையை  மேற்கொ

23 ஜூலை, 2016

வடக்கு மாகாணத்துக்கு மேலதிக நாடாளுமன்ற ஆசனங்கள்

புதிய அரசியலமைப்பில்  அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் வடக்கு மாகாணத்துக்கு நாடாளுமன்ற ஆசனங்கள்

ஜேர்மன் – முனிச் தாக்குதலில் 8 வயதுடைய ஜேர்மன் – ஈரானிய இரட்டை குடியுரிமையை கொண்டு முனிச் நகரில் வாழும் ஒருவராகும்



ஜேர்மன் – முனிச் நகரத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பேற்படவில்லை

22 ஜூலை, 2016

சென்னை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமானுக்குப் பறந்த விமானம் மாயம்!

சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல்

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கொழும்பு நோக்­கிய எதிர்ப்புப் பேரணி வர­லாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மஹிந்த

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர்

21 ஜூலை, 2016

இலங்கை கல்வி அமைச்சில் ஏராளமான பதவி வெற்றிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள்


பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் முழங்காவிலில் திறப்பு

கூட்டுறவு – தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட வடக்கின் முதலாவது பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்   கிளிநொச்சி- முழங்காவிலில் நேற்று

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 13 பேரின் விபரங்களையும், சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிடவில்லை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கணக்கான டொலர்களை

ad

ad