புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!' அப்போலோ அறிக்கை

முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ

திருச்சி அருகே எட்டு பேரை கொலை செய்து புதைத சப்பாணி கைது


திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி

ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை: டி.ராஜேந்தர்


முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிப்பு காரணமாக என் பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று

காவிரி மேலாண்மை வாரியம் - அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய

புறா மூலம் மோடிக்கு வந்த எச்சரிக்கை கடிதம்


இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு வழியாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள்

ஜெ.,வுக்கு அளிக்கப்படும் சிகிச்சை : அப்பல்லோ விளக்கம்

முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்

ஜேர்மனி Ennnepetal நகரில்நடைபெற்ற தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் கிராமிய பூபாளம்


கிராமிய பூபாளம் 2016" 01.10.16, நேற்றையதினம் ஜேர்மனி Ennnepetal நகரில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரான்ஸிலிருந்து

கொடூர விபத்து ; 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர் பலி

தமிழ் நாட்டின் மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தை உட்பட

ப்பல்லோவில் அமைச்சர்கள் 1 மணி நேரம் ஆலோசனை


முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்

கே.என்.காளை காலமானார்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் கே.என்.காளை( வயது 84), நெஞ்சுவலி காரணமாக சென்னையில் காலமானார்.
தாம்பரத்தில் தேவாலயத்தில் புகுந்து கவுன்சிலர் வெட்டிக்கொலை

தாம்பரம் அருகே படப்பையில் கவுன்சிலர் தனசேகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  தேவாலயத்தில் புகுந்த மர்மநபர்கள் 4 பேர் தனசேகரனை வெட்டிக்கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர். 

வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்

வடமாகாண பிரதி அவைத்தலைவர் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

ஜெ., வைக்காண அப்பல்லோ வந்தார் ஆளுநர் வித்தியாசாகர் ராவ்

 ஜெயலலிதா கடந்த 9 நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு

வடக்கில் சுமார் 9000 முன்னாள் போராளிகள் உள்ளதாகவும் இவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான வேலைத்திட்டங்களை

விக்கியை கைது செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்

எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னே ஸ்வரனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி  கண்டனம்

30 செப்., 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்தில்

நான்கு மாணவிகள் துஷ்பிரயோகம் :அதிபர் கைது

நான்கு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 52 வயதான அதிபர் ஒருவர் இன்று எல்ல பொலிஸா ரால் கைதுசெய்யப்பட்டு

29 செப்., 2016

சுவிஸ் பாசல் மாநிலத்தில் மாபெரும் திறப்பு விழா 02.09.2016

திறப்பு விழாவை முன்னிட்டு
2kgs மீன் வாங்கினால் 1kg மீன் இலவசம்.... இது மட்டுமன்றி
இன்னும் பல பொருட்களை மிகவும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம்

கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்

கேலிச்சித்திரங்களினால்  பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்

கேலிச்சித்திரங்களினால் பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்

கேலிச்சித்திரங்களினால்  பிரபல்யம் பெற்ற இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்
யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப்

ad

ad